tag:blogger.com,1999:blog-1881354160440350329.post3272006472440145270..comments2024-02-06T07:33:57.185+05:30Comments on Jothidadeepam: சனிபகவான் ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் !jothidadeepamhttp://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1881354160440350329.post-48142330899885701482015-06-08T10:57:45.255+05:302015-06-08T10:57:45.255+05:30aditya guruhnji aaivu thavaru aditya guruhnji aaivu thavaru sridharhttps://www.blogger.com/profile/08880150226490311200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-32720845326254580592014-01-11T18:20:05.625+05:302014-01-11T18:20:05.625+05:30அன்பு நண்பருக்கு தங்களின் கேள்விக்கு உண்டான விளக்க...அன்பு நண்பருக்கு தங்களின் கேள்விக்கு உண்டான விளக்கத்தை எனது வலைப்பூவில் தந்து இருக்கிறேன், இதில் என்ன தவறு இருக்கிறது, மேலும் என்றைக்குமே உண்மைக்கு சுடும் தன்மை உண்டு, இதை பற்றி நமக்கு என்ன கவலை, தங்களுக்கு உண்டான கேள்விகளை கேளுங்கள், எமது அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன் சரியான விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் பிழை இருப்பின் தவிர்த்து விடுங்கள். jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-71808019940192997702014-01-11T13:56:36.442+05:302014-01-11T13:56:36.442+05:30மேலும் ப்ளாக் எழுதுபவர்கள் இதுபோன்ற குளறுபடிகளை தவ...மேலும் ப்ளாக் எழுதுபவர்கள் இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க profile இல்லாத கமெண்ட்டுகளை பதிவு செய்ய முடியாதபடி செட்டிங்ஸ் மாற்றம் செய்துகொள்ளலாம் venkatesa gurukkal https://www.blogger.com/profile/05126675371098008677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-75774048796074795932014-01-11T13:52:43.660+05:302014-01-11T13:52:43.660+05:30வணக்கம் சார்,சனி பற்றிய தங்கள் பதிவு திரு ஆதித்யா ...வணக்கம் சார்,சனி பற்றிய தங்கள் பதிவு திரு ஆதித்யா குருஜி பதிவுக்கு எதிப்பாக எழுதப்பட்டது என்றும் ,அதை நீங்கள் எழுத தூண்டியது நான் தான் என்றும் முகநூலில் ஒரு தவறான கருத்து பரவுகிறது -எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை முகநூலிலோ,உங்கள் ப்ளாக்கிலோ தெரிவிக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் -நன்றிvenkatesa gurukkal https://www.blogger.com/profile/05126675371098008677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-597720751318467092014-01-10T19:30:08.645+05:302014-01-10T19:30:08.645+05:30மிக நன்று. சனி பலம் பெற்ற என் ஜாதகத்தை பார்த்தவர்க...மிக நன்று. சனி பலம் பெற்ற என் ஜாதகத்தை பார்த்தவர்கள் பல ஜோதிடர்களும் ஒரே மாதிரி பலன் கூறினார்கள். ஓரளவு சரியாய் நடந்து வருகிறது. ஆனால் சில கட்டுரையை படித்த போது மிகவும் குழம்பி போனேன் . இது குறித்து என் நண்பர் ஜோதிடர் பல முக்கிய பிரமுகர்கள் சனி பலம் பெற்றவர்களே என விளக்கினர் . இப்போது தங்கள் இந்த விளக்கம் மிக தெளிவாக உள்ளது. தங்களும் என் இந்த ஜாதக கணிப்பை விளக்கினால் சந்தோசம்.EChttps://www.blogger.com/profile/04894021681141169762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-408255819087775782014-01-10T14:46:38.923+05:302014-01-10T14:46:38.923+05:30////////மேலும் வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?...////////மேலும் வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்று எழுதுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை.<br /><br />சனிபகவானை பற்றி முட்டல் தனமான, தவறான கருத்துக்களை பரப்ப இவர்களால் எப்படி இயலுகிறது என்றும் தெரியவில்லை,///////<br /><br />இவர்கள் ஏதோ copyright உரிமை வைத்திருப்பார்கள் போல தெரிகிறது ..... :) தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.com