tag:blogger.com,1999:blog-1881354160440350329.post4560834322304020313..comments2024-02-06T07:33:57.185+05:30Comments on Jothidadeepam: அஷ்டவர்க்க பரல்களும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் லக்கினமும் ! jothidadeepamhttp://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1881354160440350329.post-76588984549325860952014-05-24T06:22:30.485+05:302014-05-24T06:22:30.485+05:30ஐயா ,
பாதக ஸ்தான அதிபதியும் லாக்கிணாதிபதியும்
...ஐயா , <br />பாதக ஸ்தான அதிபதியும் லாக்கிணாதிபதியும் <br /> பரிவர்த்தனம் அடைந்தால் நன்மையா தீமையா!jeyahttps://www.blogger.com/profile/08925843032426733382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-59462701233044273372013-11-17T17:36:18.048+05:302013-11-17T17:36:18.048+05:30okokAnonymoushttps://www.blogger.com/profile/15301109176317079940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-61190072638030019252012-10-07T17:02:16.543+05:302012-10-07T17:02:16.543+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-13786557123526492422012-09-06T11:14:24.438+05:302012-09-06T11:14:24.438+05:30நீச்சம் பெற்ற சந்திரன் திசை நன்மை செய்யாது ? என்ன ...நீச்சம் பெற்ற சந்திரன் திசை நன்மை செய்யாது ? என்ன ஒரு கண்டு பிடிப்பு ? இதே லக்கினம் இதே ராசி 08 நிமிடங்களுக்கு முன் பிறந்த இதே அமைப்பில் ஜாதக அமைப்பை கொண்ட ஜாதகருக்கு சந்திரன் திசை 4 ம் பாவகம் 4 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று யோக பலன்களை தருகிறது இது எப்படி சாத்தியம் , மேலும் சந்திரன் திசை காலத்தில் ஜாதகர் மிகுந்த நன்மைகளை பெற்றுகொண்டு இருக்கிறார் ( திசா அதிபதி சுய வர்க்கத்தில் 3 பரல்கள் மட்டுமே jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-23622711286752965942012-09-05T23:40:34.980+05:302012-09-05T23:40:34.980+05:301. தசையின் பலன் சொல்லும்பொழுது தசாநாதனின் சுயவர்க்...1. தசையின் பலன் சொல்லும்பொழுது தசாநாதனின் சுயவர்க்க பரல்கள் வைத்தே சொல்ல வேண்டும். சர்வ அஷ்டவர்க்க பரல்கள் வைத்து அல்ல. தசாநாதன் சுயவர்க்கத்தில் 3க்கு குறைவான பரல்களுடன் இருந்தால் தசா காலம், நன்றாக இருக்காது.<br /><br />2. விருச்சிக ராசியில் சந்திரன் நீசம். நீசமான கிரகம் தனது தசா காலத்தில் நன்மையை தர இயலாது. மேலும் அது மனோகாரகன். ஆகையால், ஜாதகர் மனரீதியாக பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். Ramahttps://www.blogger.com/profile/13083622327933428788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-31970610695878286732012-09-01T18:03:14.754+05:302012-09-01T18:03:14.754+05:30அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அன்பரே ! ஜோதிடத்தை ...அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அன்பரே ! ஜோதிடத்தை அடிப்படையில் இருந்து தொடர்ந்து மூன்று வருடம் கற்றுக்கொண்டால் , நிச்சயம் தாங்களும் தெரிந்துகொள்ள முடியும் , வாழ்க வளமுடன் jothidadeepamhttps://www.blogger.com/profile/01955501174456434170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1881354160440350329.post-6732855951771888722012-09-01T16:15:33.061+05:302012-09-01T16:15:33.061+05:30lagginam matrum laba sthanangal eppadi badhaga sta...lagginam matrum laba sthanangal eppadi badhaga stanathtudan sambantham enpathai thayavu seithu kooravum.AMGhttps://www.blogger.com/profile/18294304274584727847noreply@blogger.com