சனி, 27 ஆகஸ்ட், 2011

குரு வணக்கம்

குரு வாழ்க குருவே துணை.


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! 

நீ எனக்குசங்கத் தமிழ் மூன்றும் தா! 



ஜோதிட தீபம் அறிமுகம் 

நம் வாழ்வில் ஜோதிட ஞானவிளக்கை ஏற்றுவது ஜோதிட தீபம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக