புதன், 14 டிசம்பர், 2011

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு


ஒவ்வொரு மனிதர்க்கும் இறை அருளின் கருணையினால் ஜீவனம் என்பது ஏதாவது ஒரு வழியில் உணர்த்தப்பட்டு, அதில் தனி திறமையுடன் செயல்பட அறிவுத்திறனையும் நல்லவர் தொடர்புடன் தொழில் விருத்தியடைய விழிப்புணர்வையும் இயற்கையிலேயே அனைத்து மனிதர்களுக்கும் இறைவன் வழங்கியுள்ளார்.

இதில் அறிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்துவதில் ஒவ்வொரு மனிதர்களிடையே 33 %, 66 %, 99 % சதவிகித வேறுபாடுகள் உண்டு, 99 சதவிகித அறிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்துபவர்கள், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுகின்றனர்.

மற்றவர்கள் காலம், நேரம், யோகம் என்று காரணம் சொல்லி தொழில் முன்னேற்றம் இல்லாமல் தோல்வி அடைகின்றனர், இதை போன்று விரக்த்தியில் உள்ளவர்களுக்கும், 99 சதவிகித தொழில் வெற்றி  பெற எங்களது அமுதவர்ஷினி ஜோதிடம், சரியான ஆலோசனைகள் கடந்த 8 வருடமாக வாரி வழங்கி வருகிறது, வாருங்கள் வளமான தொழில் முனேற்றம் பெறுங்கள். 

ஒருவருக்கு எந்த தொழில் சிறப்பான முன்னேற்றம் தரும் , அது கூட்டு தொழிலா அல்லது தனிப்பட்ட தொழிலா என தெளிவாக தெரிந்து கொள்ள எம்மை தொடர்பு கொண்டு நல வாழ்வினை பெறுங்கள் . 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக