வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஒவ்வொரு மனிதரும் தமது கர்ம வினை பதிவினை தெரிந்துகொள்ள எளிமையான வழி !

ஒவ்வொரு மனிதரும் தமது கர்ம வினை பதிவினை தெரிந்துகொள்ள எளிமையான வழி !


ஆரா எனப்படும் ஒரு வகை அறிவியல் ரீதியான சோதனை செய்துகொண்டால் , ஒருவரது கர்ம வினை பதிவுகள் பற்றியும், 7 வகை ஆதாரங்கள் பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்,


இதன் மூலம் ஒருவருக்கு எந்த ஆதார சக்கரம் சரியாக அமையவில்லையோ அந்த ஆதார சக்கரத்தினை முறையான யோகா பயிற்ச்சியின் மூலம் சரிவிகித நிலைக்கு கொண்டுவந்து கர்மவினை பதிவினை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்,

கருமையம் எனும் ஒரு அமைப்பு ஒரு ஜாதகருக்கு பாதிப்படைந்து விட்டால், அந்த ஜாதகர் மனநிம்மதி இழப்பு, பொருளாதார முன்னேற்றம் இல்லாமை , மணவாழ்வில் போராட்டம் , செய்யும் செயல்களில் தோல்வி, மன ஆற்றலை ஒரு முகமாகா நிலை நிறத்த முடியாமை, தெய்வீக ஆற்றல் ஜாதகருக்கு உதவி செய்யாத நிலை போன்ற தீமையான பலன்கள் ஜாதகருக்கு நடக்கும் .

இந்த கரு மைய துய்மை நாம் பெரும் பொழுது , மேலே கண்ட பலன்கள் நடக்காமல் நன்மையான பலன்களை ஜாதகர் அனுபவிக்க முடியும் .

மேலும் தொடர்புக்கு :

ஜோதிடன் வர்ஷன்
9842421435 
9443355696 

1 கருத்து:

  1. என்ன சார் இப்படி மொட்ட தாத்தா குட்டைல விழுந்தமாதிரி சொல்லியிருக்கிங்க.இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்

    பதிலளிநீக்கு