வியாழன், 23 பிப்ரவரி, 2012

ஜாதக விளக்கம் கேள்வி பதில் !








என்னுடைய உறவிர்னர் ஒருவரின் பிறந்த நேரம் கொடுத்துள்ளேன்.. அவர் செல்லாத கோயில் இல்லை மற்றும் பரிஹர்ரம் இல்லை.செல்லாத ஜோதிடர் இல்லை ??? நான் சொல்வதற்குமுன் அந்த கோயிலிலை பற்றி கூறுவார்..ஏறாத மலை இல்லை ??அவருக்க தொழில் அவ்வளவு சிறப்பு இல்லை மற்றும் திருமணம் தள்ளி செல்கின்றது.... விளக்கம் தேவை

9-3-1975 6.00pm vellakoil

வேலு
கோயம்புத்தூர்


சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு லக்கினம் ஐந்தாம் வீடு ஒன்பதாம் வீடு அனைத்தும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் எனவே சிரமம் அதிகம் ஏற்ப்படும் பழனி முருகன் மட்டுமே நன்மையான பலன் தர முடியும்.

பழனி முருகனை தொடர்ந்து, ஒன்பது வளர் பிறை செவ்வாய் கிழமைகளில் மலையில் தரிசனம் செய்து வர, நலம் பெறுவார்.
வடக்கு திசையில் வாயில் அமைந்த வீடுகளில், வசிப்பிடமாக கொண்டால் மிகவும் சிறப்பான தொழில் முன்னேற்றம் அமையும் .

திருமணம் ஜாதகரை விட மிகவும் வயது குறைந்த பெண்ணை, திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்ப்படும் அடுத்து வரும் சில மாதங்களில்.

தனியாக தொழில் செய்வதை விட, கூட்டு  தொழில்  செய்வது மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும் .

தினமும் சூரிய நமஸ்காரம் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து செய்து வரவும், சகல முன்னேற்றமும் ஏற்ப்படும், இதில் முக்கியமானது குலதெய்வ வழிபடு, மற்றும் பிராமண தர்மம், பித்ரு தர்ப்பணம், கிரகண தோஷ நிவர்த்தி செய்வது ஜாதகருக்கு வெகு விரைவில் முன்னேற்றம் தரும்.

 மேலும் விளக்கம் பெற நேரில் வருவது நலம் தரும் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

1 கருத்து:

  1. நன்றி ...

    // சிரமம் அதிகம் //ஏற்ப்படும் பழனி முருகன் மட்டுமே நன்மையான பலன் தர முடியும்.
    //ஒன்பது வளர் பிறை செவ்வாய் கிழமைகளில் மலையில் தரிசனம் செய்து வர, நலம் பெறுவார்.//

    //திருமணம் ஜாதகரை விட மிகவும் வயது குறைந்த பெண்ணை, திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்ப்படும் அடுத்து வரும் சில மாதங்களில்.//

    ஹ்ம்ம் கொடுத்து வச்சவர்


    தினமும் சூரிய நமஸ்காரம் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து செய்து வரவும், சகல முன்னேற்றமும் ஏற்ப்படும், //
    இதில் முக்கியமானது
    குலதெய்வ வழிபடு,
    பிராமண தர்மம், பித்ரு தர்ப்பணம்,
    கிரகண தோஷ நிவர்த்தி செய்வது ஜாதகருக்கு வெகு விரைவில் முன்னேற்றம் தரும்.
    //
    அப்பாடியோ

    // மேலும் விளக்கம் பெற நேரில் வருவது நலம் தரும் .//


    இதை முதலில் போட வேண்டிய வார்த்தை ....... இவ்வளவு பிரச்னை ஆ ???
    இப்பவே கண்ண கட்டுதே . நேரில் வர அவரிடம் கூறிஉள்ளேன்

    பதிலளிநீக்கு