பிறந்த எண்களில் பரிபூரண அதிர்ஷ்டம் நிறைந்த எண் எது ?
நிச்சயம் 2 , 11 , 20 , 29 , எண்களே ஆகும் இந்த என்னை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் அனைவரும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களே, மேலும் இந்த என்னை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் அனைவருக்கும் அடிக்கடி அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கும்.
எவ்வித முயர்ச்சியும் செய்யாமல் இவர்களுக்கு வாய்ப்புக்கள் வந்து கதவை தட்டும் , மேலும் வாழ்வில் பொன் பொருள் மண் ஆகிய அமைப்புகளில் இருந்து குருட்டு அதிர்ஷ்டம் எனும் திடீர் அதிஷ்டம் அடிக்கும், லாட்டரி யோகம், ஆதரவு அற்றவர்களின் சொத்துக்கள் , அரசு வகையில் மானியம் , பெண்ணாக இருந்தால் ஆண்களாலும், ஆணாக இருந்தால் பெண்களாலும் அதிர்ஷ்ட அமைப்பை பெரும் வாய்ப்பு அதிகம் இவர்களுக்கு உண்டு .
அரசியல் அமைப்பில் திடீர் என உயர்பதவிகளை பெறுபவர்கள் இந்த என்னை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் ஆவார்கள் , திரை உலகில் வெகு விரைவில் முன்னுக்கு வருபவர்கள் இவர்களே , மேலும் நடனம் நாட்டியம் ,இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இந்த என்னை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் மட்டுமே.
இவர்களுக்கு ஏற்ப்படும் மக்கள் ஆதரவு என்பது வியப்புக்குரியது , மேலும் மற்றவர்கள் வாழ்கையில் ஒரு நல்ல மாற்றத்தை தருபவர்களும், இந்த என்னை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் ஆவார்கள் . மிகசிறந்த ஆன்மீக வாதிகள் மத குருமார்கள் , சிறந்த ஆசிரியார்கள் கவர்ச்சி மிக்க பேச்சாளர்கள் , தன்னம்பிக்கை போதிக்கும் ஆசான்கள் , சிறந்த மனநல மருத்துவர்கள் என இவர்களது பட்டியல் ரொம்பவும் நீலம் .
முக்கியமாக சமுதாயத்தில் இவர்களது பங்களிப்பு மற்றவர்களை விட மீக அதிகம் என்பது நடை முறை உண்மை ஆகும் .
இந்த என்னை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் அனைவரும், சுயநலத்தை விடுத்து பொது நலமாக செயல்பட ஆரம்பித்து விட்டால் உலகமே அமைதியான பூங்காவாக மாறி விடும், இதுவே சுயநலமாக செயல்பட்டால் வீடே சுடுகாடாக மாறி விடும் என்பது முற்றிலும் அப்பட்டமான உண்மை.
இவர்கள் அனைவரும் பொது நலமாக செயல்பட்டால் அனைத்தும் இவர்களை தேடி வரும் , இவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதை நிச்சயம் அது கிடைக்கும் எந்த காரியமானாலும் அதை சாதிப்பார்கள் .
இந்த எண்ணை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் அனைவரும் 4 , 13 , 22 , 31 மற்றும் 9 , 18 , 27 பிறந்த தேதியாக உடையவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனில் அதிகம் பாதிக்கப்படுவது இந்த 2 , 11 , 20 , 29 , எண்ணை சேர்ந்தவர்களே என்பதை கவனத்தில் கொள்ளுவது முக்கியம்.
2 , 11 , 20 , 29 , எண்ணை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் அனைவரும்
7 , 16 , 25 எண்ணை பிறந்த எண்ணாக உள்ளவர்களுடன் நண்பனாக சேர்வது தொழில் கூட்டாளியாக பெறுவது அதிக நன்மை தரும், இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் தொழில்கள் அனைத்தும் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை , மேலும் இவர்கள் செய்யும் தொழில் வெற்றி மேல் வெற்றி பெரும் என்பது முற்றிலும் உண்மை.
ஜோதிடன் வர்ஷன்
9842421435
9443355696
//பிறந்த எண்களில் பரிபூரண அதிர்ஷ்டம் நிறைந்த எண் எது ?
பதிலளிநீக்குநிச்சயம் 2 , 11 , 20 , 29 , எண்களே ஆகும் இந்த என்னை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் அனைவரும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களே, மேலும் இந்த என்னை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் அனைவருக்கும் அடிக்கடி அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கும்.
நன்றி நானும் 2 இல் பிறந்ததால் அதிர்ஷ்ட தேவதையின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்
//இந்த என்னை பிறந்த எண்ணாக கொண்டவர்கள் அனைவரும், சுயநலத்தை விடுத்து பொது நலமாக செயல்பட ஆரம்பித்து விட்டால் உலகமே அமைதியான பூங்காவாக மாறி விடும், இதுவே சுயநலமாக செயல்பட்டால் வீடே சுடுகாடாக மாறி விடும் என்பது முற்றிலும் அப்பட்டமான உண்மை.//
பதிலளிநீக்குதங்க கிண்ணம் கிடைக்கவில்லை என்றாலும் பரவயில்லை ஒரு வெண்கல கிண்ணம் கிடைத்தால் போதும் ???
// எவ்வித முயர்ச்சியும் செய்யாமல் இவர்களுக்கு வாய்ப்புக்கள் வந்து கதவை தட்டும் , மேலும் வாழ்வில் பொன் பொருள் மண் ஆகிய அமைப்புகளில் இருந்து குருட்டு அதிர்ஷ்டம் எனும் திடீர் அதிஷ்டம் அடிக்கும், லாட்டரி யோகம், ஆதரவு அற்றவர்களின் சொத்துக்கள் , அரசு வகையில் மானியம் , பெண்ணாக இருந்தால் ஆண்களாலும், ஆணாக இருந்தால் பெண்களாலும் அதிர்ஷ்ட அமைப்பை பெரும் வாய்ப்பு அதிகம் இவர்களுக்கு உண்டு .//
பதிலளிநீக்குவாய்ப்பை பயன் படுத்திகொள்கின்றவன் புத்திசாலி
எனக்கு தற்பெருமை மற்றும் தைரியம் கூடுகிறது.... உங்களை சந்தித்த பின் ????
பதிலளிநீக்குஉங்களிடம் வருவதற்கு முன் எனக்கு நிறைய சந்தேகம் இருந்தது... நீங்கள் அதை நேரம் செலவிட்டு உங்களை சந்திபதற்கு முன் எனக்கு விளக்கி கூறியதற்கு நன்றி(வேறு யாராவதாக இருந்தால் எல்லா விடயமும் சொன்ன பிறகு மாப்பிள்ளை நேரில் வரமாட்டான் என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இது தான் என்னை உங்களிடம் ஜோதிடம் பார்க்கும் ஆர்வத்தை கூட்டியது )
உங்களின் ஜோதிட முறை அதில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்னை மேலும் வியப்படைய செய்கிறது
ஏனென்றால் என்னை விட நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்து பரிகாரம் கூறி ,அதையும் முறையாக விபரமாக கூறியது, வேறு யாரிடமும் கண்டதில்லை
அதே போல் இதுவரை நடந்தது ... தடங்கள் அதற்கான காரணம் என்பதை விளக்கி கூறி அதற்கான பரிகாரத்தை எளிய முறையில் செய்திட வாழ்வில் நான் பெற கூடிய நன்மைகள் பொறுமையாக விலகியது உங்களின் தொழில் பக்தி மற்றும் உங்களை நாடி வருபவர்களிடம் நீங்கள் கூறும் தைரிய வார்த்தைகள் ...........
எனக்கு தற்பெருமை மற்றும் தைரியம் கூடுகிறது.... உங்களை சந்தித்த பின் ...எப்பொழுதும் நீங்கள் எனக்கு உதவிட இருப்பீர்கள் என்று ...வாழ்வில் தீபம் ஏற்ற ஜோதிட தீபமாக
நன்றி நன்றி நன்றி
வேலு
கோயம்புத்தூர்