Hello Sir,
Thanks for your wonderful Astrological information ..My Name is Vijaykumar From Coimbatore..I am keep on following your jothidadeepam blogspot. frequently..
Can u please predict my marriage life and health wealth and growth and guide me for future..My birth details as follows..
Thanks for your wonderful Astrological information ..My Name is Vijaykumar From Coimbatore..I am keep on following your jothidadeepam blogspot. frequently..
Can u please predict my marriage life and health wealth and growth and guide me for future..My birth details as follows..
Date of Birth - 27-04-1981
Place of Birth -Coimbatore (Singanallur)
Time of Birth- 12.40 am
Rasi -Magaram
Lakinam-Magaram
Place of Birth -Coimbatore (Singanallur)
Time of Birth- 12.40 am
Rasi -Magaram
Lakinam-Magaram
My marriage prolongs with lot of issues..Please support and guide me like your brother.
Thanks a lot.
Thanks a lot.
திரு விஜயகுமார் அவர்களுக்கு தங்களின் ஜாதக அமைப்பில் 8 , 12 வீடுகள் முறையே 12 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதும் , 3 , 11 வீடுகள் முறையே 11 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதும் மட்டுமே அதிக கெடுதல் தரும் அமைப்பாக உள்ளது , எனவே ஜாதகருக்கு இந்த பாவக முறையில் இருந்து மட்டுமே தீமையான பலன் நடக்க வாய்ப்பு அதிகம் .
இல்லறவாழ்க்கை இனிதே அமையே ஜாதகர் வருடம் ஒரு முறையாவது திருப்பதி சென்று வருவது மிகுந்த நன்மை தரும் , திடீர் இழப்புகளை ( அது மனோ ரீதியாகவோ , பொருளாதார ரீதியாகவோ இருக்கலாம் ) ஜாதகர் தவிர்க்க ஜாதகர் முன்யோசனை , சுய சிந்தனையுடன் செயல்படுவது நலம் தரும் , ராகு பிரீதி (தம்பிக்களை அய்யன் கோவில் சென்று ) செய்வது சகல யோகங்களையும் தரும் , கடின உழைப்பால் வாழ்க்கையில் விரைவான முன்னேற்றம் பெறலாம் , அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம் , மேலும் மற்றவரின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது ஜாதகருக்கு பின்னடைவை தரும் , உங்களின் மனசும் , புத்தியும் எதை சொல்கிறதோ அதன் படி நடப்பது சீரான முன்னேற்றத்தை தரும் .
மேலும் 2 , 11 , 20 , 29 தேதிகளில் பிறந்த ஆண், பெண் நண்பர்களுடன் ஜாதகர் தொடர்பு கொண்டிருப்பது ஜாதகத்தில் உள்ள யோகங்கள் அனைத்தையும் செயலிழக்க செய்துவிடும், எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும் .
ஜாதகர் மற்றவரிடம் வேலைக்கு செல்வதை விட சுய தொழில் செய்வது சகல நலம் தரும் கூட்டு தொழில் செய்வதால் நல்ல முன்னேற்றம் தரும் .
நடக்கும் ராகு திசை சுக்கிரன் புத்தி மிகவும் சிறப்பாக உள்ளது இந்த காலங்களில் புதிய வாய்ப்புகள் , நல்ல முன்னேற்றங்களை ஜாதகருக்கு வழங்கும் .
ஜாதகர் வடக்கு திசையில் வாயில் அமைந்த வீடுகளில் குடியிருப்பது அனைத்து முன்னேற்றம் பெற வாய்ப்பு தரும் , இதை தவிர வேறு திசையில் அமைந்த வீடுகளில் குடியிருப்பது நிச்சயம் தோல்வி மேல் தோல்வியே தரும் , கவனம் தேவை .
மேலும் ஜோதிட ஆலோசனை பெற நேரில் வருவது நலம் தரும் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
94433 -55696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக