விவாகரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவாகரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 9 பிப்ரவரி, 2024
வெள்ளி, 22 ஜூன், 2018
பொருத்தமற்ற கணவரை தேர்வு செய்துவிட்டேனா ? மணமுறிவுக்கு காரணம் என்ன ?
திருமணம் நடைபெற்று 1 வருடம் கூட நிறைவு பெறவில்லை, இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பு, எங்களது விருப்பப்படி காதல் திருமணம் செய்துகொண்டோம், இருப்பினும் விவாகரத்து கேட்கிறார், என்னிடம் தவறு உள்ளதா? அல்லது எனது கணவரிடம் தவறு உள்ளதா? நிறைய ஜோதிடர்களை கண்டும் தெளிவான ஜாதக பலனையே இதுவரை அறிய இயலவில்லை, பொருத்தமற்ற கணவரை தேர்வு செய்துவிட்டேனா ? மணமுறிவுக்கு உண்மையான காரணம் என்ன ? தயவு செய்து சரியான விளக்கங்களை தர வேண்டுகின்றேன், ஏதாவது பரிகாரம் மேற்கொண்டால் சேர்ந்து வாழ்வதற்கு வழியுண்டா? தயவு செய்து கூறவும்.
லக்கினம் : மீனம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்
வணக்கத்திற்கு உரிய சகோதரி அவர்களுக்கு, இன்றைய எந்திரவியல் வாழ்க்கையில் இல்லறம் நல்லறமாக அமைவதற்கு அடிப்படை தகுதியே பெண்களின் விட்டுக்கொடுக்கும் தன்மை, சகிப்பு தன்மை, தாய்மை உள்ளம், பொறுமை, அனைவரையும் அனுசரித்து செல்லும் குணம், பெருந்தன்மையான நடவடிக்கைகள், கணவர், குழந்தைகள் மற்றும் புகுந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்டுதல் போன்றவையே என்றால் அது மிகையில்லை, தங்களது இல்லற வாழ்க்கை மணமுறிவை நோக்கி செல்வதற்கு காரணம் என்ன ? என்பதை பற்றி தாங்களே ஓர் சுய மதிப்பீடு செய்துகொள்வது நல்லது, உதாரணமாக தங்களது செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடுகள் தங்களுக்கு உண்மையை உணரவைக்கும், இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் வழியிலான பலாபலன்களை மணமுறிவுக்கு காரணம் என்ன? என்பது பற்றியும் விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, தங்களது ஜாதக வலிமையை பற்றியும், தங்களது வாழ்ககை துணையின் ஜாதக வலிமை பற்றியும் மேலோட்டமாக இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
தங்களது சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகளின் வலிமை நிலை :
1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மேற்கண்ட பாவாக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும். ( அடிப்படையே சறுக்குகிறது )
2,5,8,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை தரும். ( 11ம் பாவகம் சர ராசியான மகரத்தில் 22 பாகைகளையும், ஸ்திர ராசியான கும்பத்தில் 9 பாகைகளையும் கொண்டிருப்பது அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை பரிபூர்ணமாக தரும் )
3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை மிக கடுமையாக வாரி வழங்கும்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், மேலும் தங்களது நல்ல குணம் மற்றவர்கள் வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.
அடிப்படையில் தங்களது கணவரது ஜாதகத்தை விட தங்களது ஜாதகம் சற்று வலு குறைவாகவே காணப்படுகிறது, குறிப்பாக 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பையும், பிரிவு நிலையையும் ஏற்படுத்த காரணமாக அமைகிறது, தாங்கள் தேர்வு செய்த இல்லற வாழ்க்கைக்கான துணை சரியானது என்ற போதிலும், தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வலிமை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, தங்களுக்கு இனிமையான இல்லற வாழ்க்கையை நல்காது என்பதுடன், வரும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக தாங்களே இருப்பீர்கள் என்பதே உண்மை நிலை, மேலும் 3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான மன உளைச்சலையும், மன போராட்டத்தையும் தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மையை குறைக்கும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் மனநலம் கெடும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியவர்கள் அறிவுரை வீணாகும், அவப்பெயர் உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து தாம்பத்தியம், மனப்போராட்டம், நிம்மதியின்மை அதிகரிக்கும்.
எனவே அடிப்படையில் தங்களது ஜாதகமே இல்லற வாழ்க்கையில் மணமுறிவுக்கு காரணமாக அமைகிறது என்பதை தாங்கள் உணர்வது அவசியமாகிறது, தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்கது, இது தங்களுக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் ஆகும், தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தானம் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மிகவும் சிறப்பாக இருப்பது கவனிக்கத்தக்கது எனவே, பாதக ஸ்தான தொடர்பு வழியில் இருந்து வரும் சந்தேகம், தவறான புரிதல், பிடிவாதம், வீண்வாதம் போன்ற வற்றை களைந்து, தங்களது வாழ்க்கை துணையுடன் பல்லாண்டு கால வாழ "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.
தங்களது சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் லாப ஸ்தானம் மிகவும் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இதை அறியாமல் தங்களது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானம் தரும் பாதக ஸ்தான பலனை முன்னிறுத்தி உங்களது யோக வாழ்க்கைக்கு தாங்களே மூடுவிழா நடத்திவிடாதீர்கள், தங்களின் சகிப்பு தன்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தங்களது இல்லற வாழ்க்கையை மீண்டும் சிறப்பாக அமைத்து தரும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள், தற்போழுது நடைமுறையில் உள்ள 3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவக பலனை முழுவீச்சில் நடத்துவதே, தங்களது இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது, எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தங்களது அறிவுத்திறன் கொண்டும், பெரியோர்கள் அறிவுரை கொண்டும் வெற்றிபெறுங்கள்.
தற்போழுது நடைபெறும் சூரியன் திசையில் சனி புத்தி 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தருவது மீண்டு இல்லற வாழ்க்கையில் சிறந்த துவக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் தாங்கள் குடியிருக்கும் வீடு வடக்குதிசை வாயிற்படி கொண்டதாக அமைவது சகல சௌபாக்கியங்களையும் தரும், சுகபோக யோக வாழ்க்கைக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து தரும்.
பரிகாரம் :
தங்களின் மனமாற்றமே சிறந்த பரிகாரமாகும், இருப்பினும் சர்ப்ப சாந்தி பரிகாரமும், பிராமண ஆசிர்வாதமும் தங்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களுக்கும் சரியான தீர்வை தரும், சனி வக்கிரக நிவர்த்தி திருவக்கரை சென்று செய்து வருவது சகல நிலைகளில் இருந்தும் சுபயோகங்ளை வாரி வழங்கும், வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
செவ்வாய், 9 ஜனவரி, 2018
திருமண வாழ்க்கையில் சுபயோகங்களை நல்கும் 2,7ம் வீடுகளின் வலிமை !
திருமண வாழ்க்கையில் பொருத்தமான கணவன் அமைவதும், மனைவி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்றால் அது மிகையில்லை, பொதுவாக இல்லற வாழ்க்கையில் இன்னல்களை சந்திக்கும் ஆணோ அல்லது பெண்ணோ தனது சுய ஜாதக வலிமை நிலையை பற்றியும், தனது வாழ்க்கை துணையின் சுய ஜாதக வலிமை நிலையை பற்றியும் தெளிவாக தெரிந்து இருப்பது இனிமையான இல்லற வாழ்க்கையை நடத்தி செல்ல உறுதுணை புரியும், தமது ஜாதக வலிமையை உணர்ந்து, தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவாக உணர்ந்து இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதில் கணவன் மனைவி இருவருக்கும் சமமான பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது, பெரும்பாலும் தமது சுய ஜாதக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் தனது வாழ்க்கை துணையுடன் மோதல் போக்கையும், எதிர்ப்பு மனநிலையையும் கொண்டு இருப்பது என்பது, தாம்பத்திய வாழ்க்கையில் மனக்கசப்பையும், திருப்தி இல்லாத இல்லற வாழ்க்கையையும் தந்துவிடும், உதாரணமாக கீழ்கண்ட தம்பதியரின் சுய ஜாதக நிலையை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
மனைவி ஜாதகம் :
லக்கினம் : துலாம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை கணவனுடன் இணைபிரியாமல் வாழ்வதே பெண்களுக்கு பாதுகாப்பானது, இதை ஆணாதிக்கம் என்று விமர்ச்சிக்கும் அன்பர்கள் ஜோதிடதீபத்தின் மீதி விமர்சனங்களை முன்வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறது, ஏனெனில் இந்த கலியுகத்தில் குடும்பம் எனும் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனியாக இயங்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்களது இடத்தில் இருந்து உற்று நோக்கினால் நம் அனைவருக்கும் மிக தெளிவாக புரிய வரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதகிக்கு தனது நெருங்கிய உறவு வழியில் இருந்து நல்ல மனம் கொண்ட ஓர் அன்பர் தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார் ( இந்த பெண்ணின் சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக கூறியும் ) அவரின் பெருந்தன்மையை உணராத இந்த பெண் செய்யும் காரியங்கள் மிகவும் வருத்தத்திற்கு உரியது, பெண்ணின் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, குறிப்பாக ஜாதகிக்கு நல்ல யோகம் மிக்க வாழ்க்கை துணை கிடைத்த போதிலும், தனது ஜாதக வலிமை பற்றிய விபரம் அறியாமல் தான் செய்யும் காரியங்கள் சரியென பிடிவாதம் செய்துகொண்டு இருக்கிறார்.
சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் இன்னல்கள், இனிமையான பேச்சு திறன் இன்மை, வாக்குவாதம், தனது வாக்கின் வழியில் இருந்து அனைவரின் நிம்மதியையும் கெடுக்கும் தன்மை, வருமானம் இன்மை, அதீத விரைய செலவுகள், தேவையற்ற செலவினங்கள், பெரியவர்களை மதித்து நடக்காத தன்மை, உதாசீனப்படுத்தும் குணம், நிதி மேலாண்மை அற்ற தன்மை என கடும் சிக்கல்களை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக வருவது தனது கணவனுக்கு தேவையற்ற வீண் செலவினங்களை தரும் அமைப்பையும், அதிக மனஉளைச்சலையும் தரும்.
6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் தொந்தரவுகளை எதிர்கொள்ளும் நிலையை தரும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகி மனநிம்மதியை இழந்து போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையை தரும் , வயிறு சார்ந்த தொந்தரவுகள் ஜாதகிக்கு கடுமையான பாதிப்பை தரும், எதிர்வாதம் செய்யும் குணம் ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாக அமைவது தனது மனநிம்மதியை ஜாதகியே கெடுத்துக்கொண்டு இன்னலுறும் தன்மையை காட்டுகிறது, மேலும் ஜாதகியின் செயல்பாடுகள் அனைத்தும் முரண்பட்ட தன்மையுடன் காணப்படும் என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
12ம் பாவக வழியில் இருந்து நல்ல அயன சயன யோகம் அற்றவர், தாம்பத்திய வாழ்க்கையில் மனஅழுத்தத்தை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகியின் மனம் ஓர் நிலையில் இல்லாமல் அலைபாயும் தன்மையுடன் காணப்படும், தெளிவில்லாத முடிவுகளால், ஜாதகியின் எதிர்காலத்தை ஜாதகியே பாதிப்பிற்கு ஆளாக்கும் நிலைக்கு தள்ளப்படுவர், கணவன் மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்துவார், பொறுமையை கையாளும் வல்லமை இராது, சுய அறிவும் ஜாதகிக்கு பலன் தர வாய்ப்பில்லை, அனைவராலும் தொல்லை தொந்தரவு, உடல் நல பாதிப்பு, மருத்துவ சிகிச்சை என ஜாதகியின் வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை தரும், கணவன் மனைவி அன்னியோனிய வாழ்க்கை வெகுவாக பாதிக்கும்.
9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கல்வியில் தடை, மூர்க்கத்தனமான செயல்பாடுகள், பெரியோரை அவமதிக்கும் குணம், கீழ்த்தரமான செயல்பாடுகள், மனநிம்மதி இன்மை, வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை தரும் தன்மை, விபத்துகளில் கடுமையான பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், ஜாதகி நற்ப்பெயர் எடுப்பது வெகு சிரமம், சிறிதும் இறைஅருள் கிடைக்காது, பித்ரு சாபம் ஜாதகியின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.
4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் பெற்றோருக்கும் ஜாதகிக்கும் கடுமையான பாதிப்புகளை தரும், ஜாதகியின் குணம் மற்றவர்கள் போற்றும் வண்ணம் இருக்காது, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, புறம்பேசுதல் என ஜாதகியின் குணம் அடிப்படையிலே சிறப்பாக அமையாது, மேலும் ஜாதகியினால் தந்தைக்கும், தந்தையால் ஜாதகிக்கு துரதிர்ஷ்டங்கள் உண்டாகும், ஜாதகியின் சுகபோக வாழ்க்கைக்கு தடையாக அவரது தந்தையே அமைவார், ஜாதகியினால் அவரது தந்தைக்கு கடும் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும், ஜாதகியினால் அவரது தந்தை பரதேஷ ஜீவனத்தை மேற்கொண்டு கவுரவம் இழப்பார், சுக ஸ்தானம் வலுவிழப்பது ஜாதகிக்கு அடிப்படை குணாதிசயமே சிறப்பாக அமையாது, அனைவருடன் எதிர்ப்பு மனநிலையையும், மோதல் போக்கையும் கடைபிடிக்கும் சூழ்நிலையை தரும்.
10ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு ஜீவனம் என்பதே சரியாக அமையாது என்பதுடன் மிக கடுமையான கவுரவ குறைவை தரும், ஸ்திரமான மனநிலை இல்லாத காரணத்தால் மனநிம்மதி கெடும், தனது தாயார் வழியில் இருந்து யாதொரு சுப பலன்களையும் ஜாதகியால் அனுபவிக்க இயலாது, வீண் பகட்டும், வெட்டி கவ்ரவமும் ஜாதகிக்கு பெருத்த அவமானங்களை தரும், ஜாதகியின் இல்லற வாழ்க்கை பாதிப்பிற்கு ஜாதகியின் தாயாரே அடிப்படை காரணமாக இருப்பர் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை, தனது ஜாதகம் ஓர் வலிமையற்ற ஜாதகம் என்பதை புரிந்துகொள்ளும் அறிவுத்திறன் கூட ஜாதகிக்கு இருக்காது என்பது வேதனைக்குரியது.
மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் தொடர்புகள் எதுவெனில் 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதேயாகும், எனவே ஜாதகியின் வாழ்க்கையில் நடைபெறும் இன்னல்களுக்கு அடிப்படை காரணமாக அவர்களது பெற்றோரே இருப்பார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகியாலும் அவர்களது பெற்றோர்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.
தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது உகந்ததல்ல, மேலும் சுக்கிரன் திசையில் கேது புத்தியும் 2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், எனவே ஜாதகி தனது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை குறைவை கருத்தில் கொண்டு தனக்கு அமைந்த வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வதே சிறப்பான எதிர்கால வாழ்க்கைக்கு உகந்ததாக அமையும், மேலும் ஜாதகி தனது சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் தனது கணவர் வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தைத்தரும், மேலும் தனது கணவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கை மிக சிறப்பாக நடத்தி செல்ல இயலும், 5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தனது குழந்தை வழியில் இருந்து கவுரவம் அந்தஸ்து, யோக வாழ்க்கை என சிறப்பான நன்மைகளை பெற முடியும், ஜாதகிக்கு சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் 5,7ம் பாவக ஆதிபத்தியம் பெற்ற தனது குழந்தை மற்றும் கணவன் வழியில் இருந்து மட்டுமே சுபயோக வாழ்க்கையை பெற இயலும் என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும்.
மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் பல பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், ஜாதகியின் கணவர் ஜாதகம் மிகவும் யோக நிலையில் இருப்பது ஜாதகியின் களத்திர ஸ்தான வலிமை வழங்கும் ஓர் நல்ல வாய்ப்பு என்பதை உணர்வது அவசியமாகிறது, ஜாதகியின் கணவர் ஜாதக வலிமையை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்
ஓர் வலிமை பெற்ற யோக ஜாதகம் எதுவென்றால் மேற்கண்ட ஜாதகத்தை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் 8ம் பாவகத்தை தவிர ( இருப்பினும் பூரண ஆயுள் உண்டு ) மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, கலியுகத்தில் ஒருவர் யோக பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்க வலிமை பெற வேண்டிய ராசி எதுவென்றால் அது கடக ராசியென்று உறுதியாக சொல்லலாம் ( கடக ராசி ஜாதகருக்கு எந்த பாவகமாக வேண்டுமானாலும் அமையலாம் ) மேற்கண்ட ஜாதகருக்கு கடகம் லாப ஸ்தானமாக அமைந்து 100% விகித வலிமையை பெறுவது ஜாதகரின் சுபயோக அமைப்பை மிக தெளிவாக கூறுகிறது, ஜாதகரின் 1,5,7,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ராஜயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை, மேலும் 2,3,6,9,10,12ம் வீடுகள் அனைத்தும் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இறையருளின் பரிபூர்ண கருணையை பெற்ற சிறந்த மனிதர் என்பதை தெளிவு படுத்துகிறது, 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் பெருந்தன்மையான குணத்தையும், ஒழுக்கம் நிறைந்த நன்னடத்தையும் பெற்றவர் என்பதையும் மிக தெளிவாக கூறுகிறது, எனவே இதை போன்ற ஓர் யோக ஜாதகம் அமைவதே அரிதிலும் அரிது, இதை உணராமல் ஜாதகி தனது செயலே சரியென்று வாதம் செய்தால் இழப்புகள் அனைத்தும் ஜாதகிக்கே என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது.
பெரும்பாலும் நிறைய தம்பதியர் மேற்கண்ட ஜாதகி போல் தவறான அணுகுமுறையை பின்பற்றி தனது இல்லற வாழ்க்கைக்கு தானே தீமையை தேடிக்கொண்டு இன்னலுறுகின்றனர், நமது ஜாதகம் வலுவின்றி காணப்பட்டால் நம்மை சார்ந்தவர்களின் ஜாதகம் எது வலிமையுடன் உள்ளதோ அவர்களுடன் இணக்கமுடன் இருந்து நன்மைகளை பெறுவதே புத்திசாலித்தனம் ஆகும், குறிப்பாக கணவன் மனைவி உறவுகளில் உள்ளவர்கள், இதை தெளிவாக புரிந்துகொள்வது அவசியமாகிறது, வலிமை பெற்ற ஜாதகத்தை பெற்ற கணவனையோ, மனைவியையோ பெற்றவர்கள் அவர்களின் அரவணைப்பில் யோக வாழ்க்கை சுவீகரிப்பதே சிறப்பான இல்லற வாழ்க்கையை தரும் என்பதை நினைவில் நிறுத்துவது அவசியமாகிறது .
குறிப்பு :
திருமணத்திற்கு முன்பே தனது சுய ஜாதக வலிமையை பற்றியும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகே இல்லற வாழ்க்கையில் இணைவது சகல நலன்களையும் தரும், திருமணத்திற்கு பிறகு சரி செய்வது என்பது இயலாத காரியம் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை கணவனுடன் இணைபிரியாமல் வாழ்வதே பெண்களுக்கு பாதுகாப்பானது, இதை ஆணாதிக்கம் என்று விமர்ச்சிக்கும் அன்பர்கள் ஜோதிடதீபத்தின் மீதி விமர்சனங்களை முன்வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறது, ஏனெனில் இந்த கலியுகத்தில் குடும்பம் எனும் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனியாக இயங்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்களது இடத்தில் இருந்து உற்று நோக்கினால் நம் அனைவருக்கும் மிக தெளிவாக புரிய வரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதகிக்கு தனது நெருங்கிய உறவு வழியில் இருந்து நல்ல மனம் கொண்ட ஓர் அன்பர் தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார் ( இந்த பெண்ணின் சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக கூறியும் ) அவரின் பெருந்தன்மையை உணராத இந்த பெண் செய்யும் காரியங்கள் மிகவும் வருத்தத்திற்கு உரியது, பெண்ணின் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, குறிப்பாக ஜாதகிக்கு நல்ல யோகம் மிக்க வாழ்க்கை துணை கிடைத்த போதிலும், தனது ஜாதக வலிமை பற்றிய விபரம் அறியாமல் தான் செய்யும் காரியங்கள் சரியென பிடிவாதம் செய்துகொண்டு இருக்கிறார்.
சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் இன்னல்கள், இனிமையான பேச்சு திறன் இன்மை, வாக்குவாதம், தனது வாக்கின் வழியில் இருந்து அனைவரின் நிம்மதியையும் கெடுக்கும் தன்மை, வருமானம் இன்மை, அதீத விரைய செலவுகள், தேவையற்ற செலவினங்கள், பெரியவர்களை மதித்து நடக்காத தன்மை, உதாசீனப்படுத்தும் குணம், நிதி மேலாண்மை அற்ற தன்மை என கடும் சிக்கல்களை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக வருவது தனது கணவனுக்கு தேவையற்ற வீண் செலவினங்களை தரும் அமைப்பையும், அதிக மனஉளைச்சலையும் தரும்.
6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் தொந்தரவுகளை எதிர்கொள்ளும் நிலையை தரும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகி மனநிம்மதியை இழந்து போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையை தரும் , வயிறு சார்ந்த தொந்தரவுகள் ஜாதகிக்கு கடுமையான பாதிப்பை தரும், எதிர்வாதம் செய்யும் குணம் ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாக அமைவது தனது மனநிம்மதியை ஜாதகியே கெடுத்துக்கொண்டு இன்னலுறும் தன்மையை காட்டுகிறது, மேலும் ஜாதகியின் செயல்பாடுகள் அனைத்தும் முரண்பட்ட தன்மையுடன் காணப்படும் என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
12ம் பாவக வழியில் இருந்து நல்ல அயன சயன யோகம் அற்றவர், தாம்பத்திய வாழ்க்கையில் மனஅழுத்தத்தை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகியின் மனம் ஓர் நிலையில் இல்லாமல் அலைபாயும் தன்மையுடன் காணப்படும், தெளிவில்லாத முடிவுகளால், ஜாதகியின் எதிர்காலத்தை ஜாதகியே பாதிப்பிற்கு ஆளாக்கும் நிலைக்கு தள்ளப்படுவர், கணவன் மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்துவார், பொறுமையை கையாளும் வல்லமை இராது, சுய அறிவும் ஜாதகிக்கு பலன் தர வாய்ப்பில்லை, அனைவராலும் தொல்லை தொந்தரவு, உடல் நல பாதிப்பு, மருத்துவ சிகிச்சை என ஜாதகியின் வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை தரும், கணவன் மனைவி அன்னியோனிய வாழ்க்கை வெகுவாக பாதிக்கும்.
9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கல்வியில் தடை, மூர்க்கத்தனமான செயல்பாடுகள், பெரியோரை அவமதிக்கும் குணம், கீழ்த்தரமான செயல்பாடுகள், மனநிம்மதி இன்மை, வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை தரும் தன்மை, விபத்துகளில் கடுமையான பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், ஜாதகி நற்ப்பெயர் எடுப்பது வெகு சிரமம், சிறிதும் இறைஅருள் கிடைக்காது, பித்ரு சாபம் ஜாதகியின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.
4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் பெற்றோருக்கும் ஜாதகிக்கும் கடுமையான பாதிப்புகளை தரும், ஜாதகியின் குணம் மற்றவர்கள் போற்றும் வண்ணம் இருக்காது, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, புறம்பேசுதல் என ஜாதகியின் குணம் அடிப்படையிலே சிறப்பாக அமையாது, மேலும் ஜாதகியினால் தந்தைக்கும், தந்தையால் ஜாதகிக்கு துரதிர்ஷ்டங்கள் உண்டாகும், ஜாதகியின் சுகபோக வாழ்க்கைக்கு தடையாக அவரது தந்தையே அமைவார், ஜாதகியினால் அவரது தந்தைக்கு கடும் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும், ஜாதகியினால் அவரது தந்தை பரதேஷ ஜீவனத்தை மேற்கொண்டு கவுரவம் இழப்பார், சுக ஸ்தானம் வலுவிழப்பது ஜாதகிக்கு அடிப்படை குணாதிசயமே சிறப்பாக அமையாது, அனைவருடன் எதிர்ப்பு மனநிலையையும், மோதல் போக்கையும் கடைபிடிக்கும் சூழ்நிலையை தரும்.
10ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு ஜீவனம் என்பதே சரியாக அமையாது என்பதுடன் மிக கடுமையான கவுரவ குறைவை தரும், ஸ்திரமான மனநிலை இல்லாத காரணத்தால் மனநிம்மதி கெடும், தனது தாயார் வழியில் இருந்து யாதொரு சுப பலன்களையும் ஜாதகியால் அனுபவிக்க இயலாது, வீண் பகட்டும், வெட்டி கவ்ரவமும் ஜாதகிக்கு பெருத்த அவமானங்களை தரும், ஜாதகியின் இல்லற வாழ்க்கை பாதிப்பிற்கு ஜாதகியின் தாயாரே அடிப்படை காரணமாக இருப்பர் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை, தனது ஜாதகம் ஓர் வலிமையற்ற ஜாதகம் என்பதை புரிந்துகொள்ளும் அறிவுத்திறன் கூட ஜாதகிக்கு இருக்காது என்பது வேதனைக்குரியது.
மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் தொடர்புகள் எதுவெனில் 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதேயாகும், எனவே ஜாதகியின் வாழ்க்கையில் நடைபெறும் இன்னல்களுக்கு அடிப்படை காரணமாக அவர்களது பெற்றோரே இருப்பார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகியாலும் அவர்களது பெற்றோர்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.
தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது உகந்ததல்ல, மேலும் சுக்கிரன் திசையில் கேது புத்தியும் 2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், எனவே ஜாதகி தனது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை குறைவை கருத்தில் கொண்டு தனக்கு அமைந்த வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வதே சிறப்பான எதிர்கால வாழ்க்கைக்கு உகந்ததாக அமையும், மேலும் ஜாதகி தனது சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் தனது கணவர் வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தைத்தரும், மேலும் தனது கணவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கை மிக சிறப்பாக நடத்தி செல்ல இயலும், 5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தனது குழந்தை வழியில் இருந்து கவுரவம் அந்தஸ்து, யோக வாழ்க்கை என சிறப்பான நன்மைகளை பெற முடியும், ஜாதகிக்கு சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் 5,7ம் பாவக ஆதிபத்தியம் பெற்ற தனது குழந்தை மற்றும் கணவன் வழியில் இருந்து மட்டுமே சுபயோக வாழ்க்கையை பெற இயலும் என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும்.
மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் பல பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், ஜாதகியின் கணவர் ஜாதகம் மிகவும் யோக நிலையில் இருப்பது ஜாதகியின் களத்திர ஸ்தான வலிமை வழங்கும் ஓர் நல்ல வாய்ப்பு என்பதை உணர்வது அவசியமாகிறது, ஜாதகியின் கணவர் ஜாதக வலிமையை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்
ஓர் வலிமை பெற்ற யோக ஜாதகம் எதுவென்றால் மேற்கண்ட ஜாதகத்தை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் 8ம் பாவகத்தை தவிர ( இருப்பினும் பூரண ஆயுள் உண்டு ) மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, கலியுகத்தில் ஒருவர் யோக பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்க வலிமை பெற வேண்டிய ராசி எதுவென்றால் அது கடக ராசியென்று உறுதியாக சொல்லலாம் ( கடக ராசி ஜாதகருக்கு எந்த பாவகமாக வேண்டுமானாலும் அமையலாம் ) மேற்கண்ட ஜாதகருக்கு கடகம் லாப ஸ்தானமாக அமைந்து 100% விகித வலிமையை பெறுவது ஜாதகரின் சுபயோக அமைப்பை மிக தெளிவாக கூறுகிறது, ஜாதகரின் 1,5,7,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ராஜயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை, மேலும் 2,3,6,9,10,12ம் வீடுகள் அனைத்தும் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இறையருளின் பரிபூர்ண கருணையை பெற்ற சிறந்த மனிதர் என்பதை தெளிவு படுத்துகிறது, 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் பெருந்தன்மையான குணத்தையும், ஒழுக்கம் நிறைந்த நன்னடத்தையும் பெற்றவர் என்பதையும் மிக தெளிவாக கூறுகிறது, எனவே இதை போன்ற ஓர் யோக ஜாதகம் அமைவதே அரிதிலும் அரிது, இதை உணராமல் ஜாதகி தனது செயலே சரியென்று வாதம் செய்தால் இழப்புகள் அனைத்தும் ஜாதகிக்கே என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது.
பெரும்பாலும் நிறைய தம்பதியர் மேற்கண்ட ஜாதகி போல் தவறான அணுகுமுறையை பின்பற்றி தனது இல்லற வாழ்க்கைக்கு தானே தீமையை தேடிக்கொண்டு இன்னலுறுகின்றனர், நமது ஜாதகம் வலுவின்றி காணப்பட்டால் நம்மை சார்ந்தவர்களின் ஜாதகம் எது வலிமையுடன் உள்ளதோ அவர்களுடன் இணக்கமுடன் இருந்து நன்மைகளை பெறுவதே புத்திசாலித்தனம் ஆகும், குறிப்பாக கணவன் மனைவி உறவுகளில் உள்ளவர்கள், இதை தெளிவாக புரிந்துகொள்வது அவசியமாகிறது, வலிமை பெற்ற ஜாதகத்தை பெற்ற கணவனையோ, மனைவியையோ பெற்றவர்கள் அவர்களின் அரவணைப்பில் யோக வாழ்க்கை சுவீகரிப்பதே சிறப்பான இல்லற வாழ்க்கையை தரும் என்பதை நினைவில் நிறுத்துவது அவசியமாகிறது .
குறிப்பு :
திருமணத்திற்கு முன்பே தனது சுய ஜாதக வலிமையை பற்றியும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகே இல்லற வாழ்க்கையில் இணைவது சகல நலன்களையும் தரும், திருமணத்திற்கு பிறகு சரி செய்வது என்பது இயலாத காரியம் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வியாழன், 14 செப்டம்பர், 2017
கணவன் மனைவி பிரிவுக்கு காரணமாக அமையும் பாதக ஸ்தானம் !
ஒருவரது வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை தருவது, பாதக ஸ்தானம் தொடர்பும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளுமே என்றால் அது மிகையில், எந்த ஓர் ஜாதகருக்கும் லக்கினம் முதல் 12 பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது என்பது அவ்வளவு நல்லதல்ல, குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெறும் சுப நிகழ்வுகள் அனைத்திற்கும் கடுமையான தடைகளையும் தாமதங்களும் வாரி வழங்கிவிடும், ஜாதகருக்கு தாங்க இயலாத துன்பங்களை 200% விகிதம் தந்துவிட வாய்ப்புள்ளது, குறிப்பாக நடைபெறும் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கதி அதோகதிதான், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
இல்லற வாழ்க்கையில் சந்தோஷத்தையும், மன மகிழ்வுடன் கூடிய யோக வாழ்க்கையை வாரி வழங்குவது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையும், நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக பலனுமே என்றால் அது மிகையில், கீழ்கண்ட ஜாதகருக்கு தனது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை பற்றி புரிதலும், தனக்கு தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் தரும் பலாபலன்கள் பற்றிய தெளிவு இல்லாமல், தனது வாழ்க்கைக்கு தானே இன்னல்களை ஏற்படுத்திக்கொண்டு இருப்பது கவலைதரும் விஷயமே, அடிப்படையில் தனது ஜாதகம் பாதிப்பை தருகிறதா? அல்லது தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் பாதிப்பை தருகிறதா? என்பதை உணராமல், தனது வாழ்க்கை துணையே நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும் காரணம் என்று குற்றம் சுமத்தும் மனப்பான்மையுடன் தனது இனிமையான இல்லற வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி கொள்ளும் நிலையை பார்க்கும் பொழுது ஒருவேளை "விதி" வலியதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.
சுய புத்தியுடன் ஒருவர் செயல்பட சுய ஜாதகத்தில் 1,5ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, அல்லது பெரியவர்கள் சொல் புத்தியுடன் செயல்பட்டு வாழ்க்கையில் நலம் பெறுவதற்கு 1,9ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்துகொள்ள வேண்டிய நிலையை தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை வழங்குவதை ஜாதகர் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், ஏனெனில் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகரின் வீண் பிடிவாதமும், அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லாதது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை சூன்யம் என்ற நிலைக்கு எடுத்து சென்றுவிட வாய்ப்பு அதிகம் உள்ளது, நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு ஜாதகமான பலனை ஏற்று நடத்தவில்லை என்பதே உண்மை நிலை.
லக்கினம் : கும்பம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : கேட்டை 2ம் பாதம்
ஜாதகருக்கு தற்போழுது சந்திரன் திசை நடைபெறுகிறது ( 17/03/2016 முதல் 17/03/2026 வரை ) நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் 6ம் பாவக வழியில் இருந்து தனது உடல் நிலையை தானே கெடுத்துக்கொள்ளுதல், தனது உறவினர் அனைவரிடமும் பகைமை பாராட்டுதல் ( தனது வாழ்க்கை துணை மற்றும் தனது வாரிசுடனும் ) கடன் மற்றும் எதிர்ப்புகள் மூலம் தனது எதிர்காலத்தை சிதைத்துக்கொள்ளுதல், வயிறு சார்ந்த இன்னல்களை சந்தித்தால், தேவையற்ற விரைய செலவினங்கள், வீண் வம்பு வழக்கு, குணக்கேடான விஷயங்களில் இறங்கி தனது உடல் மனம் இரண்டையும் கெடுத்துக்கொள்ளுதல், அறிவுரை சொல்பவரையே எதிரியாக பார்க்கும் மனநிலை என்ற வகையில் இன்னல்களை தரும்.
9ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் பித்ரு சாபம், ஜாதகரை இயங்கவிடாமல் செய்யும், இறையருளின் கருணையையும், பெரியோர் சொல்லும் மதிப்பு மிக்க வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளாமல், தனது செயல்பாடுகளே சரியானது என்ற எண்ணத்தில் முரண்பட்ட காரியங்களை செய்து இன்னலுறும் அமைப்பை தரும், பாக்கியத்தின் பலாபலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாமல், அதன்வழியிலான பாவ செயல்களை அதிகம் செய்து தனது வாழ்க்கையை மிகப்பெரிய பாதிப்புகளுக்கு ஆளாக்கும் தன்மையை ஜாதகர் பெறுவது வேதனைக்குரியது, குறிப்பாக ஜாதகருக்கு 2,5,7,8ம் பாவகங்கள் வலிமையுடன் அமைந்து நல்ல வாழ்க்கை துணை மற்றும் நல்ல வாரிசு அமைந்த போதிலும், ஜாதகர் அவர்கள் அனைவரையும் வெறுப்புடன் கையாண்டு பகைமையை வளர்த்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாக்குவது 6,9ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவதும், நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுமே அடிப்படை காரணமாக அமைகிறது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழி மற்றும் உறவுகள் வழியில் இருந்து வரும் யோக பலன்களை ஜாதகர் உதறித்தள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குவதும் பாதக ஸ்தான பலன்கள் நடைமுறையில் உள்ளதே காரணமாக அமைகிறது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பதே, தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை ஜாதகர் பயன்படுத்திக்கொண்டு நலம் பெற, அவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதே சாலச்சிறந்தது, ஆனால் அதை ஜாதகர் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறதா ? என்றால் சந்தேகம்தான், அடிப்படையில் நமது சுய ஜாதகம் வலிமை அற்று காணப்படும் பொழுதும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுதும் நாம் நம்மை சார்ந்தவர்களின் வலிமை பெற்ற ஜாதக யோக பலன்களை சுவீகரித்து நலம் பெறுவதே நல்லது, மாறாக தனது நிலையை உணராமல், தனது செயல்பாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டு இறங்குவது படுகுழியில் தள்ளிவிடும், பெரும்பாலும் நிறைய அன்பர்கள் இந்த தவறை மிக தெளிவாக செய்கிறார்கள், மேற்கண்ட ஜாதகர் உற்பட, தனது சுய ஜாதக வலிமை நிலையை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.
மேற்கண்ட ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் சனி திசை ( 06/11/2014 முதல் 06/11/2033 வரை ) வலிமை பெற்ற 1,4,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும், ஜாதகரது சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை பெற்ற தொடர்பு அதற்க்கு காரணமாக அமைகிறது என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டால், ஜாதகரின் இல்லற வாழ்க்கை சுபத்துவம் பெரும், மாறாக தனது செயல்பாடுகளுக்கு நியாயம் கற்ப்பித்துக்கொண்டு, பிடிவாதத்துடன் செயல்பட்டால் ஜாதகரின் பாதக ஸ்தான தொடர்பும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சந்திரன் திசையும், ஜாதகரின் வாழ்க்கையை நிச்சயம் அலங்கோலம் ஆக்கிவிடும் என்பதுமட்டும் உண்மை.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஓர் வீடும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து வரும் 200% விகித இன்னல்களை ஜாதகர் அனுபவித்து கழித்துக்கொள்வதும், முறையான பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வதும் மிக மிக அவசியமாகிறது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், தனது வாழ்க்கை துணையை வலிமை பெற்ற ஜாதகமாக தேர்வு செய்வது அவசியமாகிறது, மேலும் தன்னுடன் சேர்க்கை பெரும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் குணாதிசயம் அறிந்து பழகுவதும், நல்லோருடன் நட்பு வைத்துக்கொள்வது, சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்தே ஒருவர் கடுமையான இன்னல்களை சந்திக்கவேண்டிவரும் என்ற விஷயத்தை உணர்வது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பதே, தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை ஜாதகர் பயன்படுத்திக்கொண்டு நலம் பெற, அவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதே சாலச்சிறந்தது, ஆனால் அதை ஜாதகர் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறதா ? என்றால் சந்தேகம்தான், அடிப்படையில் நமது சுய ஜாதகம் வலிமை அற்று காணப்படும் பொழுதும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுதும் நாம் நம்மை சார்ந்தவர்களின் வலிமை பெற்ற ஜாதக யோக பலன்களை சுவீகரித்து நலம் பெறுவதே நல்லது, மாறாக தனது நிலையை உணராமல், தனது செயல்பாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டு இறங்குவது படுகுழியில் தள்ளிவிடும், பெரும்பாலும் நிறைய அன்பர்கள் இந்த தவறை மிக தெளிவாக செய்கிறார்கள், மேற்கண்ட ஜாதகர் உற்பட, தனது சுய ஜாதக வலிமை நிலையை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.
மேற்கண்ட ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் சனி திசை ( 06/11/2014 முதல் 06/11/2033 வரை ) வலிமை பெற்ற 1,4,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும், ஜாதகரது சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை பெற்ற தொடர்பு அதற்க்கு காரணமாக அமைகிறது என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டால், ஜாதகரின் இல்லற வாழ்க்கை சுபத்துவம் பெரும், மாறாக தனது செயல்பாடுகளுக்கு நியாயம் கற்ப்பித்துக்கொண்டு, பிடிவாதத்துடன் செயல்பட்டால் ஜாதகரின் பாதக ஸ்தான தொடர்பும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சந்திரன் திசையும், ஜாதகரின் வாழ்க்கையை நிச்சயம் அலங்கோலம் ஆக்கிவிடும் என்பதுமட்டும் உண்மை.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஓர் வீடும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து வரும் 200% விகித இன்னல்களை ஜாதகர் அனுபவித்து கழித்துக்கொள்வதும், முறையான பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வதும் மிக மிக அவசியமாகிறது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், தனது வாழ்க்கை துணையை வலிமை பெற்ற ஜாதகமாக தேர்வு செய்வது அவசியமாகிறது, மேலும் தன்னுடன் சேர்க்கை பெரும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் குணாதிசயம் அறிந்து பழகுவதும், நல்லோருடன் நட்பு வைத்துக்கொள்வது, சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்தே ஒருவர் கடுமையான இன்னல்களை சந்திக்கவேண்டிவரும் என்ற விஷயத்தை உணர்வது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
புதன், 29 மார்ச், 2017
கணவன் மனைவி பிரிவுக்கு குழந்தைகள் ஜாதகம் காரணமாக அமையுமா ?
ஒருவருக்கு நன்மையான பலன்கள் நடைபெறுவதற்கும், தீமையான பலன்கள் நடைபெறுவதற்கும் அவரவர் சுய ஜாதக வலிமையே காரணமாக அமையும், மேலும் ஒருவரின் ஜாதகம் மற்ற ஒருவருக்கு நன்மை தீமை பலாபலன்களையும் தாக்கத்தையும் தருகிறது என்றால்? அது கணவன் மனைவி ஜாதகங்களுக்கு மட்டும் சாத்தியம், ஆனால் பெற்ற குழந்தைகளின் ஜாதகம் வழியிலான இன்னல்களை பெற்றோர் அனுபவிக்கின்றனர் என்பது சற்று உண்மைக்கு புறம்பானதே, ஒருவேளை குழந்தைகள் ஜாதகத்தில் பெற்றோர் இன்னலுற நேரும் என்றால், பெற்றோரின் ஜாதகம் மிகவும் வலிமை குறைவாக இருக்கும் என்பதே உண்மை நிலை, பொதுவாக குழந்தைகளின் ஜாதகம் பெற்றோரின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு இல்லை ( குழந்தைகளின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தால் மட்டுமே சிரமம் தர கூடும், அதுவும் பெற்றோரின் சுய ஜாதகம் வலிமை குறைவாக இருப்பதினால் மட்டுமே இது நடைபெறும் ) எனவே குழந்தைகள் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யாமல் பெற்றோரின் சுய ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன் காண்பதே சாலச்சிறந்தது, இதை ஓர் தம்பதியர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !
கணவர் ஜாதகம் :
லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்
ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 5ம் வீட்டை தவிர மற்ற அனைத்து வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, குறிப்பாக களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் களத்திர வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் வல்லமை பெற்றது, ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் வழியில் அதிகமான மனஉளைச்சல் மற்றும் நிம்மதி இழப்பை ஜாதகர் வெகுவாக சந்திப்பார், ஜாதகருக்கு இரண்டு வாழ்க்கை துணை அமைந்தும் இருவரிடமும் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார், தனது 2வது மனைவி வழியில் புத்திர பாக்கியத்தை பெற்றது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவாக வலிமையை காட்டுகிறது.
2ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாய் வார்த்தை, பேச்சு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும்.
5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தமது குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கையை ஜாதகர் பெறுவார் ( உண்மையில் குழந்தைகள் இந்த ஜாதகருக்கு சுபயோகங்களை தருகின்றனர் )
8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், பொருளாதார சரிவையும், தாங்க இயலாத மனப்போராட்டத்தையும் சந்திப்பர், பெரும் கவலைகள் ஜாதகரை வாட்டி எடுக்கும், போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக சிதைக்கும்.
தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், குரு திசை ராகு புத்தி வலிமை அற்ற குடும்ப ஸ்தானம் மற்றும் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், தம்பதியர் தற்போழுது பிரிந்து இருக்கும் சூழ்நிலையையே தரும்.
மனைவி ஜாதகம் :
லக்கினம் : விருச்சகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : ரோகிணி 4ம் பாதம்
ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 12ம் வீட்டை தவிர மற்ற வீடுகள் அனைத்தும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், தனது கணவரின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகங்கள் பெரும்பாண்மையானவை ஜாதகிக்கு மிகவும் வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் திசை மட்டுமே பாதிக்கப்பட்ட 10,12ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது, மேற்கண்ட தனது கணவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசையும், ஜாதகிக்கு நடைபெறும் திசையும் ஏக காலத்தில் ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தான பலனையும், ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவதே தம்பதியரின் பிரிவுக்கு முழு முதற் காரணமாக அமைகிறது, அடுத்து வரும் சனி புத்தி ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தர கூடும் என்பது " ஜோதிடதீபத்தின் " எச்சரிக்கை.
மேலும் சனி புத்தி காலத்தில் ஜாதகி தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரியோர்கள் வார்த்தைகளை மதித்து நடப்பது சகல நலன்களையும் தரும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், நடைபெறும் திசைபுத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் இன்னல்களுக்கு ஓர் அளவு இருக்காது என்பது மேற்கண்ட தம்பதியரின் ஜாதகம் கொண்டு தெளிவடையலாம்.
குறிப்பு :
திருமணத்திற்கு முன்பு பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த ஓர் ஜாதகத்தை, அதை போன்றே பாதக ஸ்தானத்தால் பாதிப்படைந்த ஓர் ஜாதகத்துடன் இணைப்பது மாபெரும் தவறாகும், குறிப்பாக குடும்பம் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், அதற்க்கு இணைசேர்க்கும் ஜாதகம் மிகுந்த வலிமையுடன் இருந்தால் மட்டுமே தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும் , இல்லை எனில் இல்லற வாழ்க்கை வெகுவாக கசப்பை தந்து, குறுகிய காலத்தில் பிரிவை தரும், மேலும் தம்பதியரின் சுய ஜாதகத்தில் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைப்பது மிக முக்கியமான விஷயமாக அமைகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஞாயிறு, 5 மார்ச், 2017
1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம் !
கேள்வி :
1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம், என்ற புத்தகத்தை பார்த்து பத்துக்கு ஒன்பது பொருத்தம் உண்டு என்பதை உறுதி செய்தபின் ( பெண் நட்சத்திரம் திருவோணம் 2ம் பாதம், எனது நட்சத்திரம் பூராடம் 4ம் பாதம் ) , கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு பெரியோர் முடிவு செய்து திருமணம் செய்துகொண்டோம், கடந்த மாதம் விவாகரத்து நடந்துவிட்டது, திருமண வாழ்க்கை மணமுறிவுக்கு அழைத்து சென்றது ஏன் ? சுய ஜாதக விபரம் அனுப்பி உள்ளேன்... விளக்கம் தர வேண்டுகின்றேன்.
பதில் :
காக்க பிரியாணி சாப்பிட்டா காக்க குரல் வரமா ? " உன்னிகிருஷ்ணன் " குரலா வரும்? என்ற திரைப்பட நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது அன்பரே தங்களின் கேள்வியை படிக்கும் பொழுது, திருமண வாழ்க்கையை தசவித பொருத்தம் எனும் நட்ச்சத்திர பொருத்தம் 10 பொருத்தங்கள் மட்டுமே நிர்ணயம் செய்கிறது என்ற தங்களின் அறியாமையை எண்ணி சற்று வருத்தமாக உள்ளது, தம்பதியரின் திருமண வாழ்க்கையை வெற்றியடைய சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை, நடைபெறும் திசை, எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மை, சம்பந்தப்பட்ட பாவகங்களுக்கு கோட்சர கிரகங்கள் தரும் தாக்கம் போன்றவை மிக முக்கியமானதா அமையும் என்பதை கருத்தில் கொள்ளாமல், நட்ச்சத்திர பொருத்தம் மட்டுமே இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் என்று கருதுவது முற்றிலும் ஜோதிட உண்மைக்கு புறம்பானதாகவே கருத வேண்டி உள்ளது, தங்களது இருவரின் சுய ஜாதக வலிமையை பற்றியும், தங்களது திருமண வாழ்க்கை பிரிவை தந்தது ஏன்? என்பது பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே
ஜாதகர்
லக்கினம் : துலாம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 4ம் பாதம்
ஆண் ஜாதகத்தில், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் ( 2,5,7,8,12 )
தங்களது ஜாதகத்தில் 2.8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
5ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று உடல் ரீதியான இன்னல்களை தருகின்றது.
7ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது, தங்களுக்கு வரும் வாழ்க்கை துணை மிகவும் உயர்ந்த குணம் உடையவர், தங்களுக்கு நன்மைகளை தருபவர் என்பதை உறுதி செய்கிறது.
தங்களது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் பாவகங்களான ( 2,5,7,8,12 ) வீடுகளில் 7ம் வீடு மட்டும் வலிமை பெற்று இருக்கின்றது, மற்ற பாவகங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அடிப்படையிலேயே தங்களது சுய ஜாதகம் பாதிக்கப்பட்டு உள்ளது சற்று கவலை தரும் விஷயமாகும், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக மோசமான விளைவுகளை தரும் அமைப்பாகும்.
தங்களுக்கு ஆறுதலான விஷயம் யாதெனில் தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை பெற்ற களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மட்டும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், களத்திர ஸ்தானம் வலிமை பெற்றது தங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தந்து இருக்கின்றது.
ஜாதகி
லக்கினம் : ரிஷபம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 2ம் பாதம்
பெண் ஜாதகத்தில், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் ( 2,5,7,8,12 )
தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, இது தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து இனிமையான பேச்சு, சிறப்பான குடும்ப வாழ்க்கை, நல்ல வருமானத்தை தரும், வாழ்க்கை துணையின் மூலம் நல்ல பொருளாதார உதவி, செல்வ செழிப்பை தரும்.
தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது ( தங்களது ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, இது தங்களுக்கு குழந்தை பாக்கியத்தில் மிகுந்த தடைகளை தரும். )
தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, தங்களுக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு, அன்பு மற்றும் அன்னியோனிய இல்லற வாழ்க்கையை வழங்கும்.
தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, தங்களது ஜாதகத்திலும் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, இது தங்களது அந்தரங்க வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மையையும், திருப்தி இல்லாத இல்லற வாழ்க்கையையும் தரும்.
தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை 3,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை நடத்திக்கொண்டு இருப்பது தங்களது வாழ்க்கை துணைக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும்.
தங்களுக்கு நடைபெறும் ராகு திசை சிறப்பான நன்மைகளையும், தங்களது வாழ்க்கை துணைக்கு நடைபெறும் ராகு திசை கடுமையான பாதிப்புகளையும் தருகின்றது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், ( இதில் ஏக திசை பொருத்தம் என்பதை கருத்தில் கொள்ள கூடாது ) மேலும் தங்களுக்கு தற்போழுது நடைபெறும் புதன் புத்தி களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தி நன்மையை செய்த போதிலும், தங்களது வாழ்க்கை துணைக்கு நடைபெறும் சந்திரன் புத்தி விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது.
தங்களது சுய ஜாதகத்தில் 2,5,8,12ம் பாவகங்கள் வலிமை இல்லை, இருப்பினும் நடைபெறும் திசாபுத்தி நன்மையை தருகின்றது.
தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கின்றது நடைபெறும் திசாபுத்தி கடுமையான இன்னல்களை தருகிறது.
தங்களின் திருமண வாழ்க்கை பிரிவுக்கு காரணமாக தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தியே காரணமாக அமைந்தாலும், தங்களது நடவடிக்கைகளும், சுய ஜாதக வலிமை இன்மையும் அதற்க்கு மூல காரணமாக அமைந்து விட்டது, தங்களது வாழ்க்கை துணைக்காக தங்கள் நிறைய விஷயங்களை விட்டுக்கொடுத்து சென்று இருக்க வேண்டும் என்பதே "ஜோதிடதீபத்தின்" கருத்து.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் ( 2,5,7,8,12 ) பாவகங்கள் வலிமை குன்றி இருப்பின், தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ( 2,5,7,8,12 ) பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதுடன், இருவருக்கும் நடைபெறும் திசை எதுவென்றாலும், வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அமைப்பில் இருக்குமாறும் தேர்வு செய்வது, திருமண வாழ்க்கை வெற்றிகரமாக நடத்த வழிவகுக்கும், என்பதை கருத்தில் கொள்வது நல்லது, இதற்க்கு முரணாக வாழ்க்கை துணையை தேர்வு செய்தால் இல்லற வாழ்க்கை வெகு விரைவில் கசந்து இன்னல்களை அதிக அளவில் தந்து, திருமண வாழ்க்கையில் பிரிவை தந்துவிடும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வியாழன், 26 ஜனவரி, 2017
திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, எதிர்காலம் எப்படி இருக்கும்?
காதல் திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, கணவருடன் நித்தம் சண்டை சஞ்சாரவு, எங்களது எதிர்காலம் எப்படி இருக்கும், மணவாழ்க்கையில் பிரிவு நேருமோ ? ஆண் குழந்தை ஒன்று உள்ளது,
எங்களது மூவரின் ஜாதகம் எப்படி உள்ளது?
பதில் :
சுய ஜாதக பாவக வலிமை உணராமல், விருப்பத்தின் அடிப்படையில் காதல் திருமணம் செய்வது, இன்னல்களை தருவதில் வியப்பில்லை, பெரும்பாலும் சுய ஜாதகம் வலிமையாக இருக்கும் பொழுது காதல் வாழ்க்கை கசப்பதில்லை, சுய ஜாதகம் வலிமை அற்று காணப்படும் பொழுது தாம்பத்திய வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை தருகின்றது, சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது, காதல் திருமண வாழ்க்கை கடந்து, இல்லற வாழ்க்கையில் பிரிவை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, மேற்கண்ட தம்பதியர் விருப்பமனம் முடித்தவர்கள், இவர்களது சுய ஜாதக வலிமையையும், இனிவரும் எதிர்கால வாழ்க்கையை பற்றியும், இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!
ஜாதகி
லக்கினம் : கடகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம்
ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :
3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையாகும்.
ஜாதகிக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
1,7,10,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.
2,4,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.
9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் தரும்.
தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை தரும் பலன்கள் ( 11/11/2016 முதல் 11/11/2026 வரை )
ஜாதகிக்கு கடந்த சூரியன் திசை 9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தந்துள்ளது, ஆனால் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை 3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகிக்கு சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தரும், இனிவரும் சந்திரன் திசை 10 வருட காலமும் மிகுந்த யோகங்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜாதகர்
லக்கினம் : கன்னி
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம்
ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :
1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்,
4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,
5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ஆகும்.
ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.
தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை தரும் பலன்களை : ( 07/11/2012 முதல் 07/11/2032 வரை )
தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை, 100% சதவிகிதம் வாரி வழங்குகிறது.
தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் மிகவும் வலிமையான ஜாதகம் கணவரின் ஜாதகமே, இதில் மனைவியின் ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது ஜாதக வலிமையை உணர்ந்து, தனக்கு வாய்த்த கணவர் யோகமானவர் என்பதை கருத்தில் கொண்டு, சிறப்பாக இல்லற வாழ்க்கையை எதிர்கொள்வதே நல்லது, ஏனெனில் கணவரினால் ஜாதகிக்கு யாதொரு பாதிப்பும் இல்லை, ஜாதகி மட்டும் தனது நாவை அடக்கி குடும்ப வாழ்க்கையை சிறப்பாக மேற்கொள்வதே ஜாதகிக்கு சிறந்தது, இல்லை எனில் ஜாதகியின் சுய ஜாதக வலிமை இன்மை, இல்லற வாழ்க்கையில் துன்பத்தை தந்து, பிரிவை நோக்கி நகர்த்தி செல்லும், இருவரது ஜாதகத்திலும் 2ம் வீடான குடும்ப ஸ்தானம் வலிமை இழப்பது, தேவையற்ற வாக்குவாதத்தை வளர்க்கும் என்பதால், தனது காதலுக்கு மரியாதை செய்து இருவரும் நாவடக்கத்துடன் இல்லற வாழ்க்கையை இனிமையாக நடத்துவதே சாலச்சிறந்தது, மேலும் தற்போழுது இருவருக்கும் நடைபெறும் திசைகளான, சந்திரன் மற்றும் சுக்கிரன் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல யோகங்களையும் தரும்.
மேலும் இருவரது சுயஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது, தனது ஆண் குழந்தை வழியில் இருந்து மிதமிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும், இதனால் குழந்தையின் பொருட்டாவது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் பிரிவு வர வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு, வாழும் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு :
மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் மனைவியின் ஜாதகம் வலிமை இன்றி இருந்த போதிலும், கணவரின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் பிரிவை தாராது, மேலும் கணவர் எந்த சூழ்நிலையிலும் தனது வாழ்க்கை துணையை கைவிடமாட்டார் என்பது அவரது ஜாதக வலிமையில் இருந்து தெரிய வருகிறது, எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் ஒவ்வொருவரும், குறிப்பாக காதல் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் அனைவரும், தனது ஜாதக வலிமையை விட, தனக்கு வாழ்க்கை துணையாக வர இருக்கும் வரன் அல்லது வதுவின் சுய ஜாதகம் மிக மிக வலிமை மிக்கதாக தேர்வு செய்துவிட்டால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு யாதொரு குறையும் இருக்காது என்பதனை " ஜோதிடதீபம் " இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
செவ்வாய், 27 டிசம்பர், 2016
இல்லற வாழ்வை நரகம் ஆக்கும் பொருத்தமில்லா வாழ்க்கை துணை !
" நித்தியகண்டம் பூர்ணஆயுசு " என்ற நிலைக்கு ஆளாக்கும் வல்லமை பெற்றது சுய ஜாதக வலிமை அறியாமல் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, பொதுவாக பருவவயதில் வரும் இனக்கவர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்டு இல்லற (காதல் ) வாழ்க்கையில் இணையும் அன்பர்களுக்கு! ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் 90 நாட்களில் இல்லற வாழ்க்கை தனது இறுதி அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தது விடும், கணவன் செய்வது மனைவிக்கு பிடிக்காது, மனைவி செய்வது கணவனுக்கு முற்றிலும் பிடிக்காமல், வாக்குவாதம் அதிகரிக்கும், சமாதானம் செய்ய முற்படுபவரின் கருத்துக்கள் தம்பதியரின் காதுகளுக்கு சென்று அடைவதற்குள், மணவாழ்க்கையில் பிரிவை நோக்கி இருவரும் சென்றுவிடுவார்கள், நலம்விரும்பிகளின் ஆலோசனைகள் யாவும் வீண் விரையம் ஆகும், பெற்றோரின் ஆதரவு உள்ளவர்கள் அடிப்படை ஜீவனத்திற்கு யாதொரு சிரமமும் இன்றி வாழ்வதற்கு வழி உண்டு, பெற்றோர் ஆதரவை இழந்தவர்களின் அஸ்த்திவாரமே ஆட்டம் காணும், தன்னிடம் பல திறமைகள் இருப்பினும் யாவும் ஜாதகருக்கோ ஜாதகிக்கோ உகந்த நேரத்தில் பலன் தாராது, மேலும் பிரிவினால் வந்த மன அழுத்தம், மனஉளைச்சல் ஜாதகரையும், ஜாதகியையும் வெகுவாக பாதிக்கும், உடல் நலம் கெடும், மனநலம் பாதிக்கும், பொருளாதார சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றியான கவலைகள் பூதாகரமாக கிளம்பி நிற்பதை, அந்த தருணத்தில் தான் உணரும் வாய்ப்பை பெறுவார்கள், விதியின் வலிமையை உணர்வார்கள், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் சேர்ந்து வாழும் வாய்ப்பு கொஞ்சம் அதிகம், காதல் திருமணங்களில் அந்த வாய்ப்பு என்பதே இல்லை, திருமண வாழ்க்கையை நடத்தி வைத்த நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள் என்பதை உணருவதற்க்கே இவர்களுக்கு வெகு காலம் ஆகும், இதனால் "ஜோதிடதீபம்" காதலுக்கு எதிரி என்ற எண்ணம் வேண்டாம், சுய ஜாதகம் வலிமை பெற்ற காதலர்களின் வாழ்க்கையே மென்மேலும் பன்மடங்கு யோக வாழ்க்கையை பெற்று இருக்கிறது, சுய ஜாதகம் வலிமை அற்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட விவாகரத்துக்கு சென்று இருக்கின்றது, இது அவரவர் ஜாதக வலிமையை அடிப்படையாக கொண்டது.
கீழ்கண்ட தம்பதியரின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதே, உறவுகளால் இல்லற வாழ்க்கையில் இணைந்தவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்க்கு உரியது, தசவித பொருத்தம் கண்டும், சுய ஜாதக வலிமை அற்றதால் இல்லற வாழ்க்கையில் குறுகிய காலத்தில் பிரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றனர், இந்த தம்பதியர், இவர்களது சுய ஜாதக வலிமையையும், நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய தம்பதியரின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்களை கருத்தில் எடுத்துக்கொள்வோம் அன்பர்களே :
1) குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் வலிமை பெறுவது வரன் வதுவின் சங்கமத்தில் அவசியமாகிறது, இனிமை நிறைந்த வார்த்தைகளும், சிறப்பான குடும்ப வாழ்க்கையையும் நல்கும் வலிமை பெற்றது என்பதனால் தம்பதியரின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது மிக மிக முக்கியமாகிறது. ( பெரும்பாலும் தம்பதியருக்குள் வரும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே வாய்தானே )
2) பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் அறிவு திறனையும், தமக்கு ஏற்படும் இன்னல்களை களைவதற்கு உண்டான சமயோசித புத்திசாலித்தனத்தையும், பொறுமையான குணத்தையும் நல்குவது புத்திர ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவக வலிமையே, மேலும் தனது குலம் செழிக்க திருமணம் ஆனா சில வருடங்களிலேயே நல்ல வாரிசை வழங்குவதும் பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே, மேலும் தம்பதியரின் ஒருமித்த கருத்து மற்றும் அறிவு திறனை ஒரே நேர்கோட்டில் இணைப்பது மேற்கண்ட 5ம் பாவகமே என்பதனால் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிக மிக முக்கியமாகிறது.
3) களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையை நகமும் சதையும் போன்ற உணர்வை தருவது, இருவரின் மனமும் உடலும் ஒன்றற ஜீவசக்தி விரையம் இன்றி கலக்க உதவுவது களத்திர ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது இணையை பிரியாமல் சேர்ந்து வாழும் யோகத்தை வழங்குவது ( பெரும்பாலான காதலர்களின் வாழ்க்கையை வெற்றிபெற வைப்பதற்கு களத்திர ஸ்தான வலிமையே அடிப்படையாக அமைகிறது ) மேலும் தம்பதியர் இருவரின் வாழ்க்கையில் கவுரவம் மரியாதை, சமூக மதிப்பை பெரிய அளவில் வாரி வழங்குவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக வலிமையே, சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை குன்றி இருப்பின் தனது வாழ்க்கை துணையை தானே தேர்வு செய்வது என்பது கண்ணை கட்டிக்கொண்டு பாலும் கிணற்றில் விழுவதற்கு சமமானது என்பதை அணைத்தது யுவன் மற்றும் யுவதிகளும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
4) ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஆயுளை விருத்தி செய்யும் என்பதுடன், திருமணத்திற்கு பிறகான திடீர் அதிர்ஷ்டங்களை உறுதி செய்யும், கணவன் மனைவி வழியில் இருந்தும், மனைவி கணவன் வழியில் இருந்தும் பெரும் தனசேர்க்கையை பற்றி தெரிவிக்கும் பாவகம் என்பதால், தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட ஆயுள் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுது பரஸ்பரம் கணவன் மனைவிக்கு வரும் திடீர் இழப்புகளையும், விபத்து மற்றும் மருத்துவ செலவுகளையும் தவிர்க்க இயலாது, பெரும்பாலும் ஆயுள் பாவகம் வலிமை இழந்த வாழ்க்கை துணையை பெரும் அன்பர்களின் வாழ்க்கையில் விதி வெகுவாக விளையாடும், ( மனைவியோ கணவனோ ) காலடி எடுத்து வைத்த நேரம் அனைத்தும் இழந்து ஆண்டியாய் போனது அந்த குடும்பம் என்று ஊரார் பரிகாசிக்கும் நிலையை தந்துவிடும்.
5) அதிர்ஷ்டம் மற்றும் லாபம் எனும் பதினொன்றாம் பாவகம் வலிமை பெறுவது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கொண்டுள்ள தன்னம்பிக்கை, ஈடுபாடு, முற்போக்கு சிந்தனை, எதையும் நேர்மறை எண்ணங்கள் கொண்டு சிந்திக்கும் வல்லமை, அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தின் முழு பலனை தம்பதியர் அனுபவிக்கும் யோகம், எதிர்கால வாழ்க்கையை யோகம் நிறைந்ததாக அமைத்துக்கொள்ளும் சரியான திட்டமிடுதல்கள் என தாம்பத்திய வாழ்க்கையின் 100% விகித வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியரின் ஜாதகத்தில் உள்ள லாபஸ்தானம் எனும் 11ம் பாவக வலிமையே, எனவே தம்பதியரின் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவது மிக மிக அவசியமாகிறது.
6) அயன சயன ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் உடல் ரீதியாக வழங்கும் சந்தோஷங்களையும், மனநிறைவையும், நிம்மதியான யோக வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கிறது, தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் அந்நியோன்னிய இல்லற இன்பங்களை வாரி வழங்கும், உடல் மனம் ரீதியான உணர்வுகளை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் மதித்து நடந்துகொள்ளும் யோகத்தை தரும், தாம்பத்திய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் வல்லமையை தம்பதியர் இருவருக்கும் தரும், நல்ல ஆன்மீக வெற்றியையும், இறை அருளின் பரிபூர்ண ஆசிகளையும் வழங்கும் வல்லமை கொண்டது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுதே தாம்பத்திய அந்நியோன்னிய வாழ்க்கையில் மனக்கசப்பை தருகிறது, இல்லற வாழ்க்கையில் பேரிழப்புகளையும், தவறான உறவுகள் வழியில் இன்னல்களை தேடிக்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆர்ப்படுகிறார்கள், இதனால் இல்லற வாழ்க்கை 200% விகித இன்னல்களை சந்திக்கிறது என்பது கவனிக்க தக்க விஷயமாகிறது.
ஜாதகி
லக்கினம் : மீனம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சுவாதி 3ம் பாதம்
ஜாதகிக்கு அடிப்படையில் லக்கினம் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கும், லக்கினம் வலிமை இழப்பது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து இழப்புகளை பெரிய அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், குடும்ப ஸ்தானமும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பதம் பார்க்கும், ஜாதகியின் வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இன்மையை தரும், பொருளாதார சிக்கல்களை கடுமையாக, ஜாதகிக்கு ஜாதகியின் கணவருக்கும் தரும், 5ம் பாவக வலிமை பெறுவது ஜாதகிக்கு சிறப்பான விஷயம் என்றாலும், இது நடைமுறைக்கு வர ஜாதகிக்கு நல்லதொரு குழந்தை ( ஆண் ) பாக்கியம் அமைவது அவசியமாகிறது, களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது எண்ணிலடங்கா துன்பங்களை வாழ்க்கை துணை வழியில் இருந்தும், எதிர்ப்பால் இன அமைப்பினரிடமும் ஜாதகி சந்திக்கும் துர்பாக்கிய நிலையை தரும், நண்பர்கள்,உறவுகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உயிர் பயத்தை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது தன் கணவனுக்கு திடீர் யோகங்களை தரும், ஜாதகிக்கு பூர்ண ஆயுள் அமைப்பை தரும், இருப்பினும் தனது கணவரால் ஜாதகிக்கு யாதொரு நன்மையையும் இல்லை என்பது கவனிக்க தக்கது, லாப ஸ்தானம் வலிமை இழப்பது ஜாதகிக்கு அதிர்ஷ்டம் அற்ற வாழ்க்கையையும், தன்னம்பிக்கை இன்மையையும், பிற்போக்குத்தனமான செய்கையினால் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையை தரும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையையும், மன கட்டுப்பாடு இன்றி சிந்திக்கும் தன்மையையும், வீண் விரையங்களையும், அனைவராலும் கடுமையான தொல்லைகளை சந்திக்கும் சூழ்நிலையையும் தரும், இல்லற வாழ்க்கையில் தேவையில்லாத சகவாசத்தை தந்து, விரைவாக குடும்ப வாழ்க்கைக்கு மூடு விழா நடத்தும், ஆனால் தற்போழுது நடைபெறும் சனி திசையும், புதன் புத்தியும் ஜாதகிக்கு 5,10ம் பாவக வழியில் இருந்து யோகத்தை தருவது வரவேற்க தக்க அம்சமாகும்.
ஜாதகர்
லக்கினம் : மிதுனம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஷ்வினி 1ம் பாதம்
ஜாதகருக்கு லக்கினம் மற்றும் குடும்ப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறப்பான விஷயம் 100% விகித யோகத்தை பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து தரும், களத்திர ஸ்தானம் வலிமை இழப்பது வாழ்க்கை துணையுடனான நெருக்கத்தை குறைக்கும், வாழ்க்கை துணை வழியில் திடீர் இழப்பை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது, ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணையை நிந்தனை செய்யும் தன்மையை தரும், லாப ஸ்தானம் வலிமை இழப்பது எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி செல்லும், தன்னம்பிக்கை குறையும், பிற்போக்கு தனமான வாதம் ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது தாம்பத்திய வாழ்க்கையில் மனக்கசப்பை ஏற்படுத்தும், மன நிம்மதி குறையும், எதிர்பால் உறவுகள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை அதிக அளவிலான இன்னல்களையும், சிக்கல்களையும் வழங்கும், தம்பதியருக்குள் மகிழ்ச்சி இன்மையும், கவர்ச்சி இன்மையும் அதிகரித்து பிரிவில் கொண்டுவந்து நிறுத்தும், ஜாதகருக்கு சில பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், ஜாதகரின் சகவாச தோஷம் ஜாதகரை படுகுழியில் தள்ளும்.
மேற்கண்ட தம்பதியரின் வாழ்க்கையில் சுய ஜாதக வலிமை இன்மையே பிரிவை நோக்கி அழைத்து சென்றுகொண்டு இருக்கின்றது, இதற்க்கு தம்பதியரின் சுய ஜாதக வலிமை இன்மையே மிக முக்கிய காரணமாக அமைகிறது, தற்போழுது நடைபெறும் சூரியன் திசை சனி புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும், அடுத்து வரும் புதன் புத்தி தம்பதியரின் இல்லற வாழ்க்கைக்கு சிறப்பான நன்மைகளை வழங்க வாய்ப்பு இல்லை என்பதே முற்றிலும் உண்மை.
குறிப்பு :
திருமணத்திற்கு முன்பு சுய ஜாதக பாவக வலிமையை அறிந்து, இல்லற வாழ்க்கையை ஏற்று கொள்வதே புத்திசாலித்தனம், இதில் தவறு இழைத்தால் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய தவறு செய்தத்திற்கு உண்டான இன்னல்களை தம்பதியர் சந்திக்க வேண்டி வரும், தம்பதியரின் ஒருவரது ஜாதகமாவது பாவக ரீதியாக வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
செவ்வாய், 26 ஜூலை, 2016
களத்திர ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டால் ஜாதகரின் நிலை என்னவாகும் ?
இது ஒரு சிறந்த கேள்வி, சுய ஜாதகத்தில் 2ம் பாவகமான குடும்ப ஸ்தானமும், 7ம் பாவகமான களத்திர ஸ்தானமும், ஒரு ஜாதகருக்கு பாதிக்கப்பட்டு இருப்பின் ஜாதகரின் குடும்பம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், பாதிப்பானது ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் குடும்ப ஸ்தான வழியில் இருந்தும் களத்திர ஸ்தான வழியில் இருந்து தங்க இயலாத கடுமையான இன்னல்களையும், நெருக்கடிகளையும் வாரி வழங்கும், மேலும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் தவிர்க்க இயலாது என்பது வருத்தத்திற்கு உரியது, எனவே சுய ஜாதகத்தில் 2ம் வீடான குடும்ப ஸ்தானமும், 7ம் வீடான களத்திர ஸ்தானமும் பாதிக்கப்பட்டோ அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருந்தால், ஜாதகர் தமது குடும்பம் மற்றும் களத்திர வாழ்க்கையை மிக சிறப்பாக கையாள வேண்டும், ஏனெனில் மேற்கண்ட பாதிப்பானது இருபக்கமும் கூர்மையான முனையுள்ள கத்திக்கு நிகரானது, சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும் இருபக்கமும் சேதாரம் மிக அதிக அளவில் இருக்கும் என்பதை நினைவில் கொள்வது நலம் தரும்.
பொதுவாக சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகருக்கு வரும் பாதிப்பானது, ஜாதகருடன் சென்றுவிடும் அல்லது அதற்க்கு சரியான தீர்வு காண இயலும், ஆனால் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களானது இல்லற வாழ்க்கையில் உள்ள இரு நபர்களால் கையாளப்படுவதால், தீர்வு காண மிகுந்த முயற்சசிகளை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடும், குறிப்பாக குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது தம்பதியரின் வாழ்க்கையில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும், பொருளாதார தடைகளும், வருமான வாய்ப்புகளும் வெகுவாக குறையும், நிதி பற்றா குறை ஜாதகரையும் ஜாதகரை சார்ந்தவர்களையும் நிலைதடுமாற செய்யும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் நிறைவேறாமல் போக வாய்ப்புண்டு, தனது வாழ்க்கையை தான் நிர்ணயம் செய்ய இயலாமல், மற்றவருக்காக வாழும் சூழ்நிலையை தரும் அல்லது மற்றவரை சார்ந்து வாழும் சூழ்நிலையி தரும், சுயமாக செயல்பட இயலாமல், மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் துர்பாக்கிய நிலையை தரும், அதில் இருந்து மீண்டு வரவும் இயலாது, எனவே ஏக்கம் நிறைந்த திருப்தி இல்லாத வாழ்க்கையையே ஜாதக எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்ள மற்றவர்களின் உதவிகளை நிச்சயம் நாடவேண்டிய சூழ்நிலையி தரும், குடும்பத்தில் ஜாதகரின் பேச்சு பலரது நிம்மதியை வெகுவாக குலைக்கும், அனைவரிடத்திலும் வெறுப்பை சம்பாதிக்கும் நிலையை தரும்.
இல்லறவாழ்க்கை அமைவதில் அதிக அளவில் தடைகளை தரும், தமக்கு உகந்த ஓர் வாழ்க்கை துணையை சுயமாக ஜாதகரோ, ஜாதகியோ தேர்ந்து எடுக்க இயலாது, தேர்ந்தெடுத்தாலும் அது அவருக்கு பொருத்தமானவராக அமைவாரா என்பது கேள்விக்குறியே ? குடும்ப ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த துர்பாக்கியத்தை வாரி வழங்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சிரமங்களுக்கு ஒரு அளவு இருக்காது, பொருளாதார நெருக்கடிகள் ஜாதகரை கடுமையாக பாதிக்கும், வீண் வாக்குவாதங்கள் ஜாதகரை மிகப்பெரிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளையும் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், இல்லற வாழ்க்கையில் நிம்மதியின்மை ஜாதகரை வெகுவாக பாதிக்கும், தன்னம்பிக்கை சுய மரியாதை அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை தரும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது, பொருளாதார தேவைகளை பூர்த்திசெய்ய ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதையும் விரையம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், இதற்க்கு காரணமாக ஜாதகரை சார்ந்தவர்களே இருப்பார்கள் என்பது கண்கூடான உண்மை, மேலும் ஜாதகரை பொருளாதார சிக்கல்களில் மிக எளிதாக சிக்கவைத்துவிடுவார்கள், ஜாதகரின் லட்ச்சியங்களும், ஆசைகளும் இறுதி வரை வெறும் கனவாகவே நிலைத்துவிடும்.
களத்திர ஸ்தான பாதிப்பு என்பது ஜாதகரை தனது விருப்பப்படி வாழ்க்கை துணை,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை தேர்வு செய்யும் தன்மையை தந்துவிடும், தேர்வு செய்த பிறகுதான் தெரியும் ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் தான் செய்த தவறான தேர்வுகளான வாழ்க்கை துணை,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளே காரணம் என்பது, இதில் நண்பர்களையும், கூட்டாளிகளையும் ஜாதகர் தவிர்த்துவிட வாய்ப்புண்டு வாழ்க்கைத்துணையை தவிர்ப்பது என்பது சற்று கடினமான விஷயமாக அமைந்துவிடும், மேலும் தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து ஜாதகர் அவயோக பலன்களை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், பெரும்பாலும் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டு இருக்கும் அன்பர்களின் வாழ்க்கையில் திருமணம் வெகுவாக தாமதப்படுகிறது, அல்லது தமக்கு சற்றும் பொருத்தம் அற்ற வாழ்க்கைத்துணை மூலம் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது.
களத்திர ஸ்தானம் பாதக ஸ்தான தொடர்பை பெரும் ஜாதகர்கள், தமது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் அவசரம் மற்றும் திடீர் முடிவுகளை மேற்கொள்வது உகந்தது அல்ல, ஏனெனில் முற்றிலும் தவறான, தனக்கு சிறிதும் பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்துவிடும் சூழ்நிலையை தந்துவிடும், மேலும் அவர்கள் வழியில் இருந்து சொல்லவொண்ணா துன்பங்களுக்கு ஆளாகும் நிலையினை தந்துவிடும், இதனால் ஜாதகரின் உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கும், வாழ்க்கையில் சூழ்நிலை கைதியாக வாழும் தன்மையை தரும், இல்லறவாழ்க்கையில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையையும், திருமணத்திற்கு முன்புவரை இருந்த வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகரிக்கும், தாம் செய்த தவறான முடிவுகளால் தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், ஜாதகரின் முழு சுதந்திரமும் பறிபோகும், எதிர்த்து போராடும் திறன் இன்றி கூனி குறுகி சமுதாயத்தில் அவயோக வாழ்க்கையை வாழும் நிலையை தரும், குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகர் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக அமையும், ஒருவேளை 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஜாதகரையோ ஜாதகியையோ தேர்வு செய்தால் வாழ்க்கை மிகப்பெரிய சூன்யமாக மாறிவிடும், பெரும்பாலும் தற்கொலை போன்ற முடிவுகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் அன்பர்களின் சுய ஜாதகங்களில் லக்கினமும் பாதிக்கப்பட்டு, மேற்கண்ட பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது.
சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட ஓர் ஜாதகத்தை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!
லக்கினம் : தனுசு
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம்
ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகர் வெகு சுதந்திரமாக சில முடிவுகளை மேற்கொண்டு தனது வாழ்க்கைக்கு இன்னல்களை தாமே வரவைத்துக்கொண்டார், தமது சுய விருப்பப்படி வாழ்க்கை துணையை தேர்வு செய்தார், ஆரம்பித்தில் இனித்த இல்லற வாழ்க்கை 60 நாட்களுக்கு பிறகு கசந்தது, "மோகம் 30 நாள் ஆசை 60 நாள்" என்ற பழமொழி ஜாதகருக்கு நடைமுறைக்கு வந்தது, கருத்து வேறுபாடுகளும், மன கசப்பும் இல்லற வாழ்க்கையில் கட்டாய பிரிவினை வழங்கியது, ஜாதகரின் எதிர்கால திட்டமிடுதல்கள் அனைத்தும் பொய்த்து போனது, கல்வி தொழில் மற்றும் உடல் நலம் கடுமையாக பாதித்தது, ஜாதகரை அவரது வாழ்க்கை துணை குறிப்பிட்ட சிலமாதங்களில் நன்றாக பயன்படுத்திக்கொண்டு, பல நன்மைகளை பெற்றுக்கொண்டார், தான் ஏமாறுவதும் ஜாதகருக்கு தெரியவில்லை, தெரிந்த பொழுது ஒன்று செய்ய இயலாத சூழ்நிலை, வாழ்க்கையில் அவசரப்பட்டு எடுத்த முடிவிற்க்கான பலாபலன்களை அனுபவிக்கும் பொழுது "நித்திய கண்டம் பூரண ஆயுசானது " ஜாதகரின் வாழ்க்கை. லட்ச்சியங்கள் ஆசைகள் அனைத்தும் காற்றில் பறந்தது, நிம்மதி இல்லாமல் அவல நிலையை தந்து, உறவுகளின் ஏளன பேச்சிற்கு ஆளாக்கியது, எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியானது.
இதற்க்கு எல்லாம் ஜாதகரின் களத்திர பாவகம், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது காரணமாக அமைந்தது, ஜாதகர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை துணை, மிக எளிதாக ஜாதகரை உதாசீனம் செய்து தமது சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தார், இதனால் ஜாதகர் எந்த ஒரு முடிவும் செய்ய இயலாத சூழ்நிலைக்கு ஆளானார், அதிக மனஅழுத்தம், மனபோராட்டம் ஆகியவை ஜாதகரின் உடல் நலத்தை வெகுவாக பாதித்தது, இயல்பு வாழ்க்கைக்கு ஜாதகரால் திரும்ப இயலாத நிலை உருவானது, தனது சேமிப்பு அனைத்தும் கரைந்து, வேலையும் பறிபோனது, உறவுகள் வழியில் எதிர்ப்பு, பெயருக்கு களங்கம், நிம்மதி இன்மை என ஜாதகர் பல விதங்களில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார், இதற்க்கெல்லாம் காரணமாக சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலையை கூறினாலும், 7ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தற்போழுது நடைபெறும் லக்கினாதிபதி திசையான குரு திசை பாதக ஸ்தான பலனையே வாரி வழங்குவது, ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு எல்லாம் முழு முதற்காரணமாக அமைந்துவிட்டது.
சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் என்பதை மறுப்பதற்கு இல்லை, ஆனால் சரியான பருவ வயதில் நடைபெறும் திசாபுக்திகள் ( 16 முதல் 26 வயது வரை ) பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் களத்திர வாழ்க்கை சிங்கத்தின் வாயில் அகப்பட்ட புள்ளிமானின் நிலைக்கு பொருத்தமானதாக மாறிவிடும், எனவே சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் வலிமை நிலையை, ஜோதிடர் உதவி கொண்டு தெளிவடைந்து, ஒருவேளை மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் சுயமாக எந்த ஒரு முடிவும் எடுக்காமல், பெரியோர் ஆசியையும், ஜோதிடர்களின் அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு, இனிய இல்லறம் காண "ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது, மேற்கண்ட பாதிப்பான நிலையில் இருந்து விடுபட சரியான பரிகாரங்களை நாடி நலம் பெறவும், சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்யவும் தெய்வீக கலையான "ஜோதிட சாஸ்த்திரம்" நிச்சயம் தங்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வாரி வழங்கும் என்பதை நினைவில் கொள்க.
குறிப்பு :
திருமண வாழ்க்கை என்பது மிக சாதாரணமாக எதிர்கொள்ளும் விஷயம் அல்ல என்பதை இளம் வயதில் உள்ள அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும், வாழ்க்கை துணையின் ஜாதகம் தங்களுக்கு மிகச்சரியாக பொருந்தி இருந்தால் தங்களின் வாழ்க்கையில் வரும் யோக நிகழ்வுகளுக்கு எவ்வித குறையும் இருக்காது, சகல நிலைகளில் இருந்து முன்னேற்றமும், இல்லற வாழ்க்கையில் இன்பமும் வந்து சேரும், மாறாக பாதிக்கப்பட்டு இருந்தால் தங்களின் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நன்மைகளை ஓரளவு பெற இயலும், ஒருவேளை தங்களின் ஜாதகமும் பாதிக்கப்பட்டு இருந்தால், இல்லற வாழ்க்கையில் துன்பத்தை தவிர்க்க இயலாது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
சனி, 25 ஜூன், 2016
திருமண தடையை தரும் ராகுகேது ! சர்ப்ப தோஷம் உள்ள ஜாதக அமைப்பு !
சாயா கிரகங்களான ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் சுவீகரிக்கும் தன்மை கொண்டது என்பதை, நாம் இதற்கு முன் பதிவு செய்த கட்டுரைகளில் இருந்து அறிந்திருப்போம், இயற்கையில் ஒரு பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை பெற்ற சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு நன்மையை தரும் அமைப்பில் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகத்தையும் பெறுவதில் எவ்வித குறையும் இருக்காது, மாறாக சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு தீமையை தரும் அமைப்பில் வலிமை அற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, சாயா கிரகங்கள் தரும் அவயோகங்களை அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலையை ஜாதகருக்கு நிச்சயமாக தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் சாயா கிரகங்களால் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்கள் உறுதியாக வரும், அதன் தாக்கத்தை ஜாதகர் அனுபவிக்கும் தன்மையை தரும்.
கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு விளக்க பெறுவோம்
லக்கினம் : ரிஷபம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஷ்வினி 1ம் பாதம்
ஜாதகிக்கு ரிஷப லக்கினம், சாயா கிரகங்களான ராகுகேது பாவக அமைப்பில், ஆயுள் ஸ்தானத்தில் ராகுவும், குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், அமர்ந்திருக்கின்றது, தாம் அமர்ந்த பாவக அமைப்பிற்கு இருவரும் வலிமை அற்று தீமையை செய்யும் நிலையில் உள்ளனர், ஜாதகிக்கு வயது 25 திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியையே சந்தித்து கொண்டு இருக்கின்றது, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தில் வலிமை அற்று ஆளுமை செய்யும் கேதுபகவானே இதற்கு காரணகர்த்தாவாக விளங்குகிறார், ஒருவரது சுய ஜாதகத்தில் 2ம் வீடான குடும்ப ஸ்தானமோ, 7ம் வீடான களத்திர ஸ்தானமோ வலிமை குறைவாகவோ, பாதிக்கப்பட்டோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கை தாமதப்படும் என்பது விதி, இந்த ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தில் அமர்ந்துள்ள கேது பகவான் தனது கட்டுப்பாட்டில் 2ம் பாவகத்தை முழுவதும் சுவீகரித்து, கடுமையான பாதிப்பையும், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், ஜாதகிக்கு வழங்கிக்கொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகத்தை பார்க்கும் அனைத்து ஜோதிடர்களும் ராகுகேது தோஷம் என்றும், சர்ப்பதோஷ ஜாதகம் என்றும், இதனால் திருமணம் தாமத படுவதாகவும், இதை போன்றே ராகுகேது, சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தை தேர்வு செய்து திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்கின்றனர்.
மேற்கண்ட ஜோதிடர்களின் கருத்திற்கு "ஜோதிடதீபம்" மாற்று கருத்தையே முன்மொழிகிறது, ஏனெனில் ஒருவரது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு, திருமண தடை, குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள், போதிய வருமானம் இன்மை, எந்த விஷயத்திலும் வாக்குவாதம், குடும்பத்தில் நிம்மதி இன்மை, பேசும் பேச்சல் வம்பு வழக்கு, வீண் தகராறு, இடம் பொருள் ஏவல் தெரியாமல் செயல்படும் தன்மை, வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம், போன்ற இன்னல்களுக்கு ஆளாக்கும், மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் ராகுகேது தோஷம், சர்ப்பதோஷம் இருப்பின் ஜாதகரின் இல்லற வாழ்க்கை குறுகிய காலத்தில் மனக்கசப்பையும், மன வாழ்க்கையில் பிரிவையும் நிச்சயம் தரும், எனவே சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமோ களத்திர ஸ்தானமோ வலிமை அற்று இருப்பின், அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்பஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, அப்படி வலிமையுடன் அமைந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மை நடைபெறும்.
தனது வாழ்க்கை துணையின் வலிமை பெற்ற குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தான பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை சுவீகரிக்க இயலும், இதுவே 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஜாதகருக்கு இல்லற வாழ்க்கைக்கு உகந்தது, இல்லறவாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சியையும், பிரிவற்ற நிலையையும் தரும், மாறாக ஜாதகருக்கு ராகுகேது தோஷம், சர்ப்பதோஷம் உள்ளது எனவே இவருக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் இந்த தோஷம் இருக்க வேண்டும் என்று குத்துமதிப்பாக முடிவு செய்து, வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஜாதகத்தை தேர்வு செய்து திருமணம் செய்து வைத்தல், இல்லறவாழ்க்கை குறுகிய காலத்தில் மனக்கசப்பை தந்து, பிரிவை நோக்கி வெகு வேகமாக அழைத்துச்செல்லும், மேலும் திருமணம் செய்த பிறகு நம்மால் ஏதும் செய்ய இயலாது, இதனால் பெற்றோருக்கும் மன உளைச்சல், திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு மன உளைச்சல், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலையோ அந்தோ பரிதாபம், இன்றைய சூழ்நிலையில் ஆண் பெண் இருபாலர் அமைப்பில் இருந்தும் சுதந்திரம் மிக்க தனிப்பட்ட சுய நல போக்கே அதிகம் உள்ளது, இதற்கு சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலை காரணமாக உள்ளது, எனவே வாழ்க்கை துணையின் கருத்துக்கும், அவர்களது விருப்பத்திற்கும் மதிப்பளிக்கும் ஒரு பொருத்தமான வரனோ அல்லது வதுவோ அமைய வேண்டும் எனில், தமது ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு சிறந்த பரிகாரமாகவும் அது அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
மேற்கண்ட ஜாதகிக்கு 2ல் வலிமை அற்று அமர்ந்த கேது பகவான், வீண் வாக்குவாதத்தையும், குடும்ப வாழ்க்கையில் இன்னல்களையும், போதிய வருமானம் அற்ற சூழ்நிலையையும் வழங்குகின்றார், மேலும் தனது பேச்சில் அறிவு பூர்வமான விஷயங்கள் அற்ற தன்மையையும், பேச்சின் மூலம் முயற்ச்சியை தடுக்கும் பிற்போக்கு வாதங்களையும் கையாள்கிறார், இது இவருக்கு வரும் வாழ்க்கை துணையின் முயற்ச்சிகளுக்கும், முன்னேற்றத்திற்கும் மிகப்பெரிய தடைகளை வாரி வழங்கும், மேலும் வாழ்க்கை துணையின் நிம்மதியை கேள்விக்குறியாக்கும், வரும் வருமானத்தை கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்தும் வல்லமையும் ஜாதகிக்கு இல்லை, வீண் செலவுகளால் தமது வாழ்க்கை துணைக்கு கடும் நிதி நெருக்கடியை தருவார், இல்லையெனில் வாழ்க்கை துணையை தனது வீண் வாக்குவாதத்தால் செயல் இழக்க செய்வார், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமாக அமைவது, ஜாதகியின் பேச்சு குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடிகளை தரும், குறிப்பாக தனக்கு வரும் வாழ்க்கை துணை மேற்கண்ட இன்னல்களை எதிர்கொள்ளும் அமைப்பை தரும், இதனால் ஜாதகிக்கு கடுமையான இன்னல்கள் வந்து சேரும், எனவே தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே அவரால் ஜாதகியை அனுசரித்து செல்ல இயலும் என்பதை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும், கருத்தில் கொள்வது நன்மை தரும்.
ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான் ஆயுள் பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்குகிறார், ஆயுள் பாவகம் என்பது ஜாதகியின் ஆயுள், தனக்கு வரும் திடீர் விபத்து , திடீர் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், ரண சிகிசிச்சை, உடல் நல கோளாறு, தனது உடல் ஆரோக்கியத்தை தாமே பாதிக்க செய்யும் நிலை, என்ற வகையில் இன்னல்களை தரும், குறிப்பாக தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருள் மற்றும் வருமானம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வது ஆயுள் பாவகமே, எனவே ஜாதகிக்கு வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருள் மற்றும் வருமான இழப்பை தவிர்க்க இயலாது என்பது உறுதியாகிறது, மேலும் கணவன் வழியில் இருந்து ஜாதகி பெரிய அளவினாலான நன்மைகளையும், திடீர் அதிர்ஷ்டங்களை பெற இயலாது என்பதும் உறுதியாகிறது, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகம் வலிமை பெறுவது தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை, சுலப பொருள் வரவையும் குறிக்கும், இந்த ஜாதகத்தில் 8ம் பாவகத்தில் வலிமையின்றி அமர்ந்த ராகு பகவான் தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து, வீண் பேச்சு, அவமானம், திடீர் இழப்பு, மனம் மற்றும் உடல் வழியில் இருந்து இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தருவார், மேலும் ஜாதகியின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவது, ஜாதகியின் பித்ருக்கள் செய்த வினை பதிவையும், தான் செய்த கர்ம வினை பதிவையும் ஏக காலத்தில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அனுபவிக்கும் நிலையை தரும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.
மேற்கண்ட ஜாதகமே ராகுகேது பாதிப்பிற்கு உதாரணமாக விளங்குகிறது, ஜாதகிக்கு 2ல் அமர்ந்த கேதுவும், 8ல் அமர்ந்த ராகுவும் முழு வீச்சில் இன்னல்களை வாரி வழங்குகின்றனர், நல்ல வேலை தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ராகு கேதுவால் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை, 3,5,9,11,12ம் வீடுகள் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தியது, 3ம் பாவக வழியில் இருந்து சுய முயற்ச்சியில் வெற்றியையும், 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் நல்ல முன்னேற்றத்தையும், 9ம் பாவக வழியில் உயர்கல்வி மாற்றும் ஆராய்ச்சி படிப்பில் சிறப்பான இடத்தையும், வெளியில் சென்று பணியாற்றுவதால் நல்ல வருமானத்தையும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து இன்னல்களையும் தந்து கொண்டு இருக்கிறது, திருமண தாமதத்திற்கு இதுவும் காரணமாக அமைகின்றது.
ஆனால் அடுத்து வரும் சூரியன், சந்திரன் திசை இரண்டும் ராகு பகவானால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு, ஜாதகிக்கு அமையும் திருமண வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கைக்கும் உகந்தது அல்ல, எனவே திருமணம் செய்து கொள்ளும் முன், மிகுந்த எச்சரிக்கையுடன் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஒரு வரனை தேர்வு செய்து மணம்முடிப்பது ஜாதகிக்கு நன்மையை தரும், இதில் ஏதாவது குளறுபடி நடந்தால் ஜாதகியின் இல்லற வாழ்க்கையை, சூரியன் திசையிலேயே ஆயுள் பாவகத்தில் வலிமை அற்று அமர்ந்திருக்கும் ராகு பகவான் எவ்வித தயக்கமும் பிரிவை தந்து, இல்லற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.
குறிப்பு :
ராகு கேது சுய ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் 100% விகித நன்மைகளை அனுபவிக்கும் நிலையை தரும், ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் 100% விகித தீமைகளை அனுபவிக்கும் நிலையை தரும், சுய ஜாதகத்தில் ராகுகேது கிரகங்களால் பாதிக்கப்பட்ட பாவக பலனை, நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ராகுகேது பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களால் ஜாதகருக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன்வர்ஷன்
9443355696
வெள்ளி, 10 ஜூலை, 2015
ரஜ்ஜு பொருத்தமும் திருமண வாழ்க்கையும் !
திருமண பொருத்தம் காண்பதில் பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து நட்சத்திர பொருத்ததில் "ரஜ்ஜு" பொருத்தம் இல்லை எனில், பொருந்தாது திருமணம் செய்வதை தவிர்ப்பது நலம், மீறி திருமணம் செய்தால் தாம்பதியரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கும், உயிருக்கு கண்டம் ஏற்ப்படும், கணவனை இழந்து வாழும் சூழ்நிலைக்கு மணப்பெண் தள்ளபடுவார் என்ற ஒரு வாதத்ததை கூறுவது வழக்கமாக கொண்டுள்ளது வருந்ததக்கது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஏனெனில் ரஜ்ஜு பொருத்தம் அற்ற நட்சத்திரங்களை பெற்ற தம்பதியரின் ஜாதகங்களில் 12 பாவகங்கள் வலிமை பெற்று இருப்பின், திருமண வாழ்க்கை சிறிதும் பாதிப்பதில்லை, ரஜ்ஜு பொருத்தம் இருந்தாலும் சுய ஜாதகத்தில் 2,5,7,8 வீடுகள் பாதிக்க பட்டு இருப்பின் தாம்பத்திய வாழ்க்கையில் நீடிப்பது இல்லை, கணவன் மனைவி பிறிவு, விவாகரத்து, ஒற்றுமை இன்மை, வாரிசு இன்மை, குடும்பத்தில் நிம்மதியில்லாமல் வாழ்க்கையில் போராட்டத்துடன் வாழும் சூழ்நிலையை தருவது, என்ற வகையில் தீய பலன்களையே செய்கிறது, மேற்கண்ட விஷயங்கள் அனுபவ ரீதியாகவும், உதாரண ஜாதகங்களை கொண்டு உறுதி செய்யபட்ட விஷயம் என்பதை ஜோதிடதீபம் இங்கு ஆணித்தரமாக பதிவு செய்கிறது.
பொதுவாக நட்சத்திர பொருத்தம் என்பது ஒருவரின் திருமண வாழ்க்கையில் வரும் யோக அவயோக நிகழ்வுகளை 100% விகிதம் நிர்ணயம் செய்வதில்லை, திருமணத்திற்கு பிறகு தம்பதியரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் அதிக பங்கு வகிப்பது சுய ஜாதகத்தில் உள்ள 12 பாவகங்களின் வலிமை நிலையே, நட்சத்திர பொருத்தங்கள் 10க்கு 10 அமைந்தாலும் சுய ஜாதகத்தில் 2ம் வீடு எனும் குடும்ப ஸ்தானமும், 7ம் வீடு எனும் களத்திர ஸ்தானமும் நல்ல நிலையில் வலிமை பெற்று அமையவில்லை எனில், திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை, மன வாழ்க்கையும் தம்பதியருக்கு மகிழ்ச்சியை தருவதில்லை, நட்சத்திர பெருத்தம் என்பது இருவரின் குண நலன்களை வேண்டுமானால் நிர்ணயம் செய்யலாம், ஆனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் யோக வாழ்க்கையை 100% விகிதம், தம்பதியர் இவற்றின் சுய ஜாதகத்தில் உள்ள 12 பாவகங்களின் வலிமையே நிர்ணயம் செய்கிறது என்பதே முற்றிலும் மறுக்க இயலாத உண்மை, இதற்க்கு பல உதாரண ஜாதகங்கள் நம்மிடம் உண்டு அன்பர்களே !
ரஜ்ஜு பொறுத்தம் ஒன்று இல்லை என்ற காரணத்தினால், மனம் ஒத்து போன பல ஆண்கள் பெண்களின் திருமணங்கள் தடை ஏற்ப்பட்டுள்ளது. ஏற்ப்படுத்தபட்டுள்ளது, இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் அதிக வியப்பாக தருகிறது அதாவது மணமகன் இறந்துவிடுவான், இதனால் மணப்பெண் விதவை ஆகும் சூழ்நிலை உண்டாகும் என்பதாக உள்ளது, எமது அனுபவத்தில் இது உண்மைக்கு புறம்பானதாகவே தெரிகிறது, ஏனெனில் ரஜ்ஜு பெருத்தம் இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்தால் கண்டம் ஏற்ப்பட்டு மரணம் நிகழும் என்பது ஜோதிடர்களால் மிகைபடுத்தி காட்டபட்டதாகவே ஜோதிடதீபம் கருதுகிறது .
தம்பதியரின் சுய ஜாதகம் இரண்டிலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம், அல்லது ஆயுள் பாவகம் எனும் 8ம் பாவகம் பாதகஸ்தானதுடன் தொடர்பு பெற்று தொடர்பு பெற்ற பாதக ஸ்தானம் சர மண் தத்துவமாக அமைந்து , திருமணத்திற்கு பிறகு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஒருவேளை இதற்கு சாத்தியம் உண்டு, அதுவும் அவர்களது சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்களின் வலிமையை கொண்டே இந்த விஷயத்தை நிர்ணயம் செய்ய இயலும், பொத்தம் பொதுவாக ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் மணமகனுக்கு மரணம் நிகழும் என்று நிர்ணயம் செய்வது, ஜோதிட கணிதம் தெரியாத ஜோதிடர்கள் செய்யும் தவறாகவே கருதவேண்டி உள்ளது.
கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, இந்த இரண்டு ஜாதகங்களுக்கு திருமண பொருத்தம் உண்டா இல்லையா ? இவர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் வரும் ஜாதக பாதகங்களை ஆய்வு செய்வோம், பல ஜோதிடர்கள் கிழ்கண்ட ஜாதகத்திற்கு பொருத்தமில்லை, ரஜ்ஜு பொருத்தம் இல்லாதது மணமகனுக்கு கண்டத்தை தரும் என்று பலன் கூறியுள்ளனர்,
1) நாம் இந்த ஜாதகங்களை குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தையும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தையும், ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தையும், ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.
2) தற்பொழுது இருவருக்கும் நடைமுறையில் உள்ள திசை எவ்வித பலன்களை தருகிறது என்பதையும்,
3) குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகத்தையும் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !
ஜாதகரின் லக்கினம் : துலாம்
ராசி : சிம்மம்
நட்சத்திரம் : மகம் 4ம் பாதம்
ஜாதகியின் லக்கினம் : கன்னி
ராசி : தனுசு
நட்சத்திரம் : மூலம் 4ம் பாதம்
2ம் பாவக வலிமை நிலை :
ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் கல்வியில் நல்ல வெற்றியை பெற்று தந்து இருக்கும், நல்ல உத்தியோகம் கிடைத்திருக்கும், சுய கௌரவம் மற்றும் அந்தஸ்த்தில் நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கி இருக்கும், பேச்சில் இனிமையும் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியையும், குடும்ப ஒற்றுமையையும் கௌரவம் குறையாத குடும்ப வாழ்க்கையையும் பெற்று தரும், வாழ்நாள் முழுவதும் எவ்வித தடையும் இல்லாமல் கை நிறைவான வருமானத்தை ஜாதகர் பெறுவார் என்பது உறுதியான விஷயமாக கருதலாம், மேலும் ஜாதகர் திருமணதிற்கு பிறகு அமையும் குடும்ப வாழ்க்கைக்கு பிறகே ஜீவன வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும் என்பது கவனிக்க தக்க விஷயம்.
ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு கல்வியில் நல்ல வெற்றியையும், எதிர்பாராத தனவரவையும் பெற்று தரும், குடும்பத்தில் குறைவற்ற வாழ்க்கையையும், தன்னிறைவான வருமான வாய்ப்பையும் பெற்று தரும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும், மேலும் ஜாதகியின் திருமணத்திற்கு பிறகே ஜீவன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக வருவது குடும்ப வாழ்க்கையில் ஜாதகி அனுபவிக்கும் யோகங்களையும், சுக போக வசதிகளையும் குறிக்கிறது.
7ம் பாவக வலிமை நிலை :
ஜாதகரின் 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும், மணவாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை தரும், ஜாதகரின் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாக வருவது அனைவருடனும் அன்பாக பழக வேண்டிய கட்டாயத்தை அறிவுறுத்துகிறது, தனது உடல் நிலையில் வயிறு சார்ந்த பிரச்சனைகளில் ஜாதகர் சிறு சிறு இன்னல்களை தரும் அமைப்பாக உள்ளது, மேலும் 12ம் பாவகம் உபய ராசியாக இருப்பதால், ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து, 25% விகித இன்னகளை தரக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.
ஜாதகியின் 7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது கணவனுக்கு 100% அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் வாரி வழங்குபவர் என்பது உறுதியாகிறது, தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும், வாழ்க்கை துணை பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து 100% யோகத்தை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை பெற்று உள்ளார் என்பது வரவேற்க்கதக்கது, மேலும் 7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகி திருமண வாழ்க்கையில் பெற போகும் யோக வாழ்க்கையை தெளிவு படுத்துகிறது.
8ம் பாவக வலிமை நிலை :
ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் பூரண ஆயுளை உறுதி செய்கிறது, மேலும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் தொழில் முன்னேற்றத்தையும், கௌரவம் மற்றும் அந்தஸ்த்தையும் குறிக்கிறது, தாமத திருமணம் இருப்பினும் வாழ்க்கை துணை வழியில் இருந்து செல்வ வளத்தை குறைவில்லாமல் தரும், குறுகிய காலத்தில் அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையை ஜாதகர் புதையலுக்கு நிகராக தொழில் ரீதியாவும், அதிர்ஷ்டத்தின் மூலமும் பெறுவார் என்பது கவனிக்க தக்கது, ஜாதகரின் உடல் நிலையில் எவ்வித குறையும் இல்லாத தன்மையை ஆயுள் முழுவதும் தரும் என்பது கவனிக்க தக்கது, ஜாதகருக்கு பூரண ஆயுள் என்பது மறுக்க இயலாத உண்மை.
ஜாதகிக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகியின் பூரண ஆயுளை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஆயுள் முழுவதுமான யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், மேலும் சீக்கிரமாக அந்தஸ்த்தையும் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், அரசியலில் வெற்றி, திடீர் பதவி உயர்வு, திடீர் தொழில் முன்னேற்றம், வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருளாதார உதவிகளை பெறும் யோகம், வாழ்க்கை துணையின் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பரிபூரணமாக பெரும் யோகத்தை தரும்.
தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் :
ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ( 05/09/2013 முதல் 06/09/2023 வரை ) 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 2ம் பாவக வழியில் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நல்ல வருமான வாய்ப்பையும், இனிமையான பேச்சு திறனையும் வாரி வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து சொந்த வீடு, சொத்து சுகங்களை சுயமாக வாங்கும் யோகத்தை தரும், சுக போக வாழ்க்கைக்கு குறைவில்லா நிலையை தரும், வண்டி வாகன யோகமும் நல்ல குணத்தின் மூலம் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும்.
ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ( 15/03/2015 முதல் 14/03/2015 வரை ) 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இலக்கின வழியில் இருந்து நீண்டஆயுள், சிறப்பான அதிர்ஷ்டங்களை அடையும் யோகம், முற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் குணம், எந்த ஒரு விஷயத்திலும், நேர்மறையான எண்ணங்கள் மூலம் வெற்றியை பெரும் யோகத்தை தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முயற்ச்சியில் நல்ல வெற்றிகளையும், என்ன ஈடேறும் வாய்ப்பையும் பெறுவார், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனையும், சிறந்த குழந்தை பாக்கியத்தையும், அந்த குழந்தை வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகத்தை தரும்,7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையின் ஆதரவும், நண்பர்கள் பொதுமக்கள் ஆதரவும் உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகி மிகப்பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் தன்மையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகி செல்லும் இடங்களில் நல்ல மதிப்பு மரியாதையும், கௌரவம் அந்தஸ்தையும் பெறுவார், நல்ல அறிவு திறன் ஜாதகிக்கு எப்பொழுதும் யோகத்தை வாரி வழங்கும்,11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டத்தையும், நல்ல குணத்தையும் வாரி வழங்கும், அனைத்திலும் லாபம் உண்டாகும்.
இருவரின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது நல்ல புத்திர பாக்கியத்தை வாரி வழங்கும் .
ஆக இருவரின் சுய ஜாதகமும் நல்ல வலிமையுடன் இருப்பதாலும், 2,5,7,8 பாவகங்கள் சிறப்பான வலிமையுடன், யோக வாழ்க்கையை தரும் என்பதாலும், இருவருக்கும் திருமணம் செய்வது 100% நன்மையை தரும், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்பதை பற்றி எவ்வித கவலையும் பட தேவையில்லை, ஜாதகிக்கு மூல நட்சத்திரம் என்ற போதிலும் சுய ஜாதகம் வலிமையுடன் இருப்பது திருமண வாழ்க்கையில் சந்தோசம், தம்பதியர் ஒற்றுமை, நல்ல வாரிசு, 16 வகை செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழும் யோகத்தையே தரும்.
குறிப்பு :
இந்த இரண்டு ஜாதக அமைப்பிற்கும் ஜாதக ரீதியான பொருத்தம் மிகவும் சிறப்பாக இருப்பதால் நட்சத்திர பொருத்தத்தை கருத்தில் கொள்ளாமல், திருமணத்தை சிறப்பாக நடத்துவது சால சிறந்து, எந்த காரணத்தை கொண்டு தம்பதியரின் வாழ்க்கையில் இன்னல்கள் வர வாய்ப்பில்லை, மேலும் ஆண் பெண் இருவருக்கும் மனசு பொருந்தினால் போதும் ஜாதக பொருத்தமும் தேவையில்லை, நட்சத்திர பொருத்தமும் தேவையில்லை, மன பொருத்தமே மன மகிழ்வான வாழ்க்கையையும், சகல செல்வ வளங்களையும் வாரி வழங்கும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










